முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு (கருணா) விருது ஒன்று வழங்க வேண்டும் -இராணுவத்தினரின் அமைப்பு

Posted by - February 1, 2017
முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு (கருணா) விருது ஒன்று வழங்க வேண்டும் என தாய்நாட்டுக்கான இராணுவத்தினரின் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. விடுதலைப்புலிகளுடனான…

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கும்வரை வடக்கு – கிழக்கு மீளிணைப்பு கனவிலும் நிகழாது- மஹிந்த அமரவீர

Posted by - February 1, 2017
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கும்வரை சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. அத்துடன், வடக்கு – கிழக்கு மீளிணைப்பு கனவிலும் நிகழாது…

புதிய தேசிய பாதுகாப்புச் சட்டவரைவை எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதியில்………………….

Posted by - February 1, 2017
புதிய தேசிய பாதுகாப்புச் சட்டவரைவை எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாதத்தில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அரசு தீர்மானித்துள்ளது…

சார்பு அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கின்றமையே, சுமந்திரன் கொலை முயற்சிக்கான காரணம் -பாட்டலி சம்பிக்க ரணவக்க

Posted by - February 1, 2017
சார்பு அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கின்றமையே சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்வதற்கு முயற்சிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண…

அமைச்சுப் பதவியை இல்லாமல் போனாலும் நான் யாரிடமும் மன்னிப்பு கோரப் போவதில்லை-ரஞ்சன் ராமநாயக்க

Posted by - February 1, 2017
அமைச்சுப் பதவியை இழக்க நேரிட்டாலும் மன்னிப்பு கோரப் போவதில்லை என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகையொன்று…

பலவீனமான தொகுதி அமைப்பாளர்கள் நீக்கப்பட்டு அந்த சந்தர்ப்பம், தகுதியான புதியவர்களுக்கு வழங்கப்படும்-கபீர் ஹாசிம்

Posted by - February 1, 2017
திறமையற்ற தொகுதி அமைப்பாளர்கள் நீக்கப்பட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.  ஊடகமொன்றுக்கு அவர்…

ரணில் விக்ரமசிங்க கடுமையான தமிழ் இனவாதி – கலகொட அத்தே ஞானசார தேரர்

Posted by - February 1, 2017
பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஓர் கடுமையான தமிழ் இனவாதி என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார…

ரஞ்சனின் பிரச்சினைக்கு ஊடகங்களே காரணம் -திஸாநாயக்க

Posted by - February 1, 2017
திவுலப்பிட்டிய பிரதேச செயலாளருடன் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நடந்து கொண்டது அவரது சுபாவம் எனவும், இதுபோன்ற நடவடிக்கைகளை ஊடகங்கள் வெளியிட்டிருக்கக்…

சிறிலங்கா அரசின் கோரமுகத்தை இனம் காட்டுவோம் – பேர்லினில் துண்டுப்பிரசுர போராட்டம்

Posted by - February 1, 2017
எமது வரலாற்றுத் தாயகத்தில் ஒரு தேசிய மக்கள் இனமாக நிம்மதியோடும், கௌரவத்தோடும் நம்மை நாமே ஆண்டு வாழ விரும்பும் எம்மை…