புறக்கோட்டை அரிசிச் சந்தைக்கு அமைச்சர் றிஷாட் திடீர் விஜயம்

Posted by - February 17, 2017
மொத்தத வியாபாரச் சந்தையில் போதியளவு அரிசி கையிருப்பில் இருந்த போதும் தட்டுப்பாடு என்று கூறி அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகளுக்கெதிராக…

புதிய அரசியல் யாப்பு குறித்த பரிந்துரைகளை, வழிநடத்தல் குழுவிடம் கூட்டாக முன்வைக்க நடவடிக்கை

Posted by - February 17, 2017
புதிய அரசியல் யாப்பு குறித்த பரிந்துரைகளை, வழிநடத்தல் குழுவிடம் கூட்டாக முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். அரசியல்…

சட்டவிரோதமாக நியுசிலாந்து நோக்கி செல்ல முற்பட்ட 8 பேர் கைது

Posted by - February 17, 2017
சட்டவிரோதமாக கடல் வழியாக நியுசிலாந்து நோக்கி செல்ல முற்பட்ட 8 பேர் நீர்கொழும்பு – கதிரான பிரதேசத்தில் வைத்து கைது…

காணி விடுவிப்பு பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் – தமிழ் மக்கள் பேரவை

Posted by - February 17, 2017
கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களது காணி விடுவிப்பு பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.…

சைட்டம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்க மருத்துவ சபை இன்று கூடுகிறது

Posted by - February 17, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான இறுதி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் பொருட்டு, இலங்கை மருத்துவ சபை இன்றைய தினம்…

முறிவிநியோக மோசடி தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்

Posted by - February 17, 2017
மத்திய வங்கியின் முறிவிநியோகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைக்கேடுகள் குறித்த விசாரணைக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இரண்டு…

போராட்டத்தை குழப்ப விமானப்படை மற்றும் புலனாய்வு பிரிவினர் சதி மக்கள் விசனம்

Posted by - February 17, 2017
தமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருபவர்களையும்  இராணுவத்தினர் புகைப்படம் எடுத்து மறைமுக அச்சுறுத்தலை விடுவித்து வருவதாக கேப்பாபுலவு மக்கள் கவலை…

சிவராத்திரியை முன்னிட்டு சைவ மகாசபையின் “தூய்மையான யாழ்பாணம் நோக்கிய பயணம்”!

Posted by - February 17, 2017
சிவராத்திரியை முன்னிட்டு சைவ மகாசபையின் ஏற்பாட்டில்  யாழ் மாநகர சபை மற்றும் சுகாதார சேவைகள் பணிமனையின் அனுசரணையில் “தூய்மையான யாழ்ப்பாணம்…

அம்பாந்தோட்டைத் துறைமுகம் சீனாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது!

Posted by - February 17, 2017
அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம், சிறீலங்காவுக்கும் சீனாவுக்கும் முக்கியமானது என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜெங் சுவாங் தெரிவித்துள்ளார்.

த.தே. கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல் எவ் வெளியேற வேண்டும்!

Posted by - February 17, 2017
தமிழ் மக்களுக்குப் புதிய அரசியல் தலைமை தேவை என்பதை நாம் கடந்த ஏழு வருடங்களாகத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.