சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் நிறைவேறியதை ரத்து செய்யக்கோரிய வழக்கு

Posted by - February 21, 2017
சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம் நிறைவேறியதை ரத்து செய்யவேண்டும் என்று கோரி ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின்…

யேர்மனியில் வெளிவிவகார அமைச்சுக்கு முன்னால் நடைபெற்ற நிலமீட்பு போராட்டத்திற்கு ஆதரவான அடையாள கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - February 20, 2017
தாயகத்தில் நடைபெறும் மக்களின் நிலமீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக இன்றைய தினம் யேர்மனியில் பேர்லின் நகரில் வெளிவிவகார அமைச்சுக்கு முன்னால் அடையாள…

சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

Posted by - February 20, 2017
07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்காத் துணைப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன்…

இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர்இ தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சந்தித்தார்(காணொளி)

Posted by - February 20, 2017
இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெற்றது. இச்சந்திப்பானது இன்று காலை கொழும்பிலுள்ள இந்திய…

புதுக்குடியிருப்பு மற்றும் பிலவுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பாடசாலை மாணவர்கள் இன்று போராட்டத்தில்…..(காணொளி)

Posted by - February 20, 2017
  முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மற்றும் பிலவுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பாடசாலை மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு…

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - February 20, 2017
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்…

 செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை இராணுவத்தினர் அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்துள்ளனர்- பிரதேச செயலாளர்கள்(காணொளி)

Posted by - February 20, 2017
பரவிப்பாஞ்சான் மக்கள் இன்று காலை முதல், பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்னால் ஒன்று கூடி தமது காணிகளை விடுவிக்கக் கோரி…

பரவிப்பாஞ்சான் மக்கள், தமது காணிகளை கையளிக்க கோரி இன்று முதல் தொடர் கவனஈர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் (காணொளி)

Posted by - February 20, 2017
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள், தமது காணிகளை கையளிக்க கோரி இன்று முதல் தொடர் கவனஈர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பரவிப்பாஞ்சான் மக்கள்…

அம்பாந்தோட்டை செயற்கைத் தீவை சீனாவுக்கு வழங்க சிறீலங்கா அரசு மறுப்பு!

Posted by - February 20, 2017
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கைத் தீவை சீனாவுக்கு விட்டுக்கொடுக்கமுடியாதென சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.