மங்கள சமரவீர – ஐநா பொதுச் செயலர் அன்ரோனிய குட்ரெசை சந்திப்பு

Posted by - February 28, 2017
ஜெனீவாவுக்குப் பயணம் செய்துள்ள சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று ஐநா பொதுச் செயலர் அன்ரோனிய குட்ரெசை சந்தித்துப்…

கேப்பாப்புலவு காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

Posted by - February 28, 2017
“கேப்பாப்புலவு, புதுக்குடியிருப்பு பகுதிலுள்ள காணிகள், இரண்டொரு நாட்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என, இராணுவம் மற்றும் விமானப்படையினருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

சிறீலங்காவுக்கு கால அவகாசம் வழங்குவதில் கூட்டமைப்புக்குள் பிளவு!

Posted by - February 28, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் சிறீலங்காவுக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பில் தமிழ்த் தேசியக்…

 சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் இலங்கைப் படையினருக்கு புதிய பயிற்சி

Posted by - February 28, 2017
இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு, புதிய பயிற்சிகளை வழங்க,சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு பெற்றுக்கொடுக்கப்படும்’ என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெரிவித்தார். மன்னார்,…

கோவையில் பல்சர் சுனிலுக்கு அடைக்கலம் கொடுத்தவர் கைது

Posted by - February 28, 2017
நடிகை பாவனா கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட பல்சர் சுனில், விஜிசுக்கு கோவையில் அடைக்கலம் கொடுத்தவரை போலீசார்  கைது செய்தனர்.

ஜெயலலிதா படம் வைப்பதை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Posted by - February 28, 2017
அரசு நலத்திட்டங்கள், அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம் வைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், அரசு பதில் அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம்…

‘இலங்கை ஸ்தம்பித்துள்ளது’ – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

Posted by - February 28, 2017
இலங்கைக்கு நிகரான பல நாடுகள், தற்காலத்தில் பாரிய வளர்ச்சி கண்டுள்ளன. இருப்பினும், இலங்கை மாத்திரம், ஓரிடத்தில் ஸ்தம்பித்துள்ளது என, பிரதமர்…

சாலிகிராமத்தில் மேடை பாடகி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை

Posted by - February 28, 2017
சாலிகிராமத்தில் மேடை பாடகி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை…

வலி.வடக்கு காணிகளை விடுவிக்குமாறு நாளை ஆர்ப்பாட்டம்

Posted by - February 28, 2017
வலிகாமம் வடக்கில் அமைந்துள்ள மக்களுடைய காணிகளை விடுவிக்குமாறு கோரி, நாளைய தினம், வயாவிளான் ட்ரெய்லர் கடைச் சந்தியில், கவனயீர்ப்புப் போராட்டம்…

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு ஏற்படாது:பெட்ரோலியத்துறை விளக்கம்

Posted by - February 28, 2017
நெடுவாசலில் தொடங்க உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு ஏற்படாது என, பெட்ரோலியத்துறை விளக்கமளித்துள்ளது.