வடமாகாண கல்விஅமைச்சின் நேர்முகத்தேர்வில் சித்தியடைந்தோருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது – இ.இரவீந்திரன்

Posted by - February 28, 2017
வட மாகாண கல்வி அமைச்சின் நேர்முகத் தேர்வில் சித்தி எய்திய 559பேருக்கும் 28ம் திகதி  கூட்டத்தின் பிற்பாடு நியமனம் வழங்கப்படுவதோடு…

பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா மீட்பு

Posted by - February 28, 2017
வவுனியாவில் வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக புளியங்கும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பரசங்குளம் பகுதியிலிருந்த வீடொன்றிலிருந்தே 31 கிலோ…

தமிழில் தேசிய கீதம் பாடுவது மிகவும் நல்ல விடயமே-ரணில்

Posted by - February 28, 2017
தமிழில் தேசிய கீதம் பாடுவது மிகவும் நல்ல விடயமேயாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கிராமிய பொருளாதார அமைச்சின்…

சிலருக்கு மாரடைப்பு ஏற்படும் – மஹிந்த

Posted by - February 28, 2017
சிலருக்கு மாரடைப்பு ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் பல்லேகலே தேசிய பௌத்த நிலையத்தில்…

பொதுப் போக்குவரத்தில் 90%மான பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ….. – UNFPA

Posted by - February 28, 2017
இலங்கையின் பொதுப்போக்குவரத்து பஸ் மற்றும் புகையிரதங்களில் பயணிக்கும் 90%மான பெண்களும், சிறுமிகளும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவதாகவும், அவர்களின் 4%மான பெண்கள்…

கேப்பாபிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்கலை மாணவர்கள் போராட்டம்

Posted by - February 28, 2017
முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்ட துறை மாணவர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.யாழ் பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலில்…

துமிந்த சில்வா கொழும்பு தேசிய வைத்தியசாலையில்

Posted by - February 28, 2017
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 4.30 மணியளவில்…

சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்க நடவடிக்கை – மஹிந்த

Posted by - February 28, 2017
சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கான நடவடிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மகிந்த…

நிதி அமைச்சின் செயலாளர் மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்

Posted by - February 28, 2017
மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.…