செட்டியார் தெருவில் நகை திருட்டில் ஈடுபட்ட நபர் கைது Posted by தென்னவள் - November 11, 2025 கொழும்பு புறக்கோட்டை, செட்டியார் தெருவில் உள்ள தங்க நகைக் கடை ஒன்றிலிருந்து 60 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும்…
பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கீடு நாட்டில் சமாதானத்தை உறுதிப்படுத்தாது – சத்தியலிங்கம் Posted by தென்னவள் - November 11, 2025 யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையிலும் பாதுகாப்பு அமைச்சுக்கு வரவு செலவுத் திட்டத்தில் 10.26 வீத நிதியை ஒதுக்கியுள்ளமைதை …
வடக்கு ஆசிரிய இடமாற்றத்தை தடை செய்யக்கோரிய வழக்கு – அரச சட்டத்தரணி தயார் இல்லாததால் ஒத்திவைப்பு Posted by தென்னவள் - November 11, 2025 வடமாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட சேவையின் தேவை கருதிய ஆசிரிய இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு…
கெஹலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்! Posted by தென்னவள் - November 11, 2025 முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு, கொழும்பு மேல்நீதிமன்றில்…
மேல்மாகாணத்தில் வாகன திருட்டு அதிகரிப்பு Posted by தென்னவள் - November 11, 2025 மேல்மாகாணத்தில் வாகன திருட்டு அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற…
நாளாந்த பொலிஸ் சோதனையில் மேலும் பலர் கைது Posted by நிலையவள் - November 11, 2025 பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகளின் கீழ் நேற்றும் (10) பலர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைகளின் போது நாடு…
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்! Posted by நிலையவள் - November 11, 2025 சபாநாயகர் தலைமையில் இன்று (11) பாராளுமன்ற அமர்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகின. அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்…
இலங்கை கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்களுக்கு சிறை Posted by நிலையவள் - November 11, 2025 அத்துமீறி நாட்டின் கடல் எல்லைக்குள் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த செப்டெம்பர் 28 மற்றும் ஒக்டோபர் 9 ஆம்…
மேல் மாகாணத்தில் வாகன திருட்டு அதிகரிப்பு Posted by நிலையவள் - November 11, 2025 கொழும்பு நகரம் உட்பட மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார்…
கொட்டாஞ்சேனை தூப்பாக்கிச் சூடு – மேலும் மூவர் கைது Posted by நிலையவள் - November 11, 2025 கொட்டாஞ்சேனை – 16 ஆம் ஒழுங்கை பகுதியில் கடந்த 17ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம்…