பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக கையளிக்கப்பட்ட அறிக்கையையும் வரைவு சட்டமூலத்தையும் பகிரங்கப்படுத்துங்கள்!

Posted by - November 14, 2025
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட குழுவானது, நீதி அமைச்சரிடம் கையளித்துள்ள  அறிக்கையையும் வரைவு சட்டமூலத்தையும் பகிரங்கப்படுத்துமாறு…

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழில் விழிப்புணர்வு நடைபவனி

Posted by - November 14, 2025
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் நீரிழிவுக் கழகத்தின் ஏற்பாட்டில் நீரிழிவு விழிப்புணர்வு நடைபவனி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (14)…

வடக்கு மாகாணத்தில் நூலக சேவைகள் பணியகம் உருவாக்க நடவடிக்கை

Posted by - November 14, 2025
தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல் சேவைகள் சபையின் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான குழுவினருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் உயர்…

மட்டு. சித்தாண்டி சந்தனமடு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி முற்றுகை

Posted by - November 14, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடங்களை சுற்றிவளைத்து தடுக்கும் முகமாக சந்திவெளி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட…

இலங்கையின் 5வது கடன் மதிப்பாய்வுக்கு தயாராகும் IMF!

Posted by - November 14, 2025
இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வை கருத்தில் கொள்ளும் வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை…

வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து தமிழரசு கட்சி விலகல்

Posted by - November 14, 2025
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வாக்கெடுப்பின் போது இலங்கை தமிழரசு கட்சி நடுநிலை…

இஸ்ரேலில் இலங்கை தொழிலாளி ஒருவர் கொலை

Posted by - November 14, 2025
இஸ்ரேலில் இலங்கை தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு டெல் அவிவ் நகரின் கடற்கரை பகுதியொன்றில் ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு…

நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி

Posted by - November 14, 2025
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (14) இடம்பெறவுள்ளது. போட்டியில் நாணய…

சுவசெரிய படையணியை 500 ஆக உயர்த்த திட்டம்

Posted by - November 14, 2025
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டி படையணியை 500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார…

யேர்மனி டோட்முன்ட் நகரில் நடைபெற்ற விடுதலைக்காந்தள் போட்டி நிகழ்வு-2025

Posted by - November 14, 2025
தமிழ்ப் பெண்கள் அமைப்பு – யேர்மனி எங்களால் முன்னெடுக்கப்படும் விடுதலைக்காந்தள் எனும் போட்டி நிகழ்வானது மூன்றாவது ஆண்டாக 08.11.25, 09.11.25…