தொல்பொருள் பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் – ஒருவர் கைது

Posted by - November 24, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் மட்டக்களப்பு, கிரான் பகுதியில் வைத்து…

தொடரும் சீரற்ற காலநிலை – 10 பேர் பலி

Posted by - November 24, 2025
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், அனர்த்தம்…

புன்னாலைக்கட்டுவன் கொலை – சந்தேகநபர் கைது

Posted by - November 24, 2025
யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்று (24) காங்கேசன்துறை பொலிஸாரால் கைது…

48 மணிநேரம் கால அவகாசம் வழங்கிய GMOA

Posted by - November 24, 2025
வைத்தியர்கள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு முன்வைக்கப்பட்ட தீர்வுகளை அறிவிப்பதற்கு, பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு 48 மணிநேர கால அவகாசத்தை…

கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்த இலங்கை வௌிவிவகார அமைச்சர்

Posted by - November 24, 2025
இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ​ஹேரத், கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கத்ரீன் மார்ட்டினை இன்று (24) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது,…

பாதசாரி கடவையில் வீதியை கடந்தவர் விபத்தில் பலி

Posted by - November 24, 2025
பொலன்னறுவை, ஹபரணை – மட்டக்களப்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மட்டக்களப்பு வீதியில் உள்ள பாதசாரி கடவையொன்றில்…

அருண பத்திரிகை பிரதம செய்தி ஆசிரியர் CIDக்கு அழைக்கப்பட்டமைக்கு கண்டனம்

Posted by - November 24, 2025
பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பாக அருண பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மஹிந்த இலேபெருமவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக, அவரை குற்றப் புலனாய்வுத்…

கந்தகெட்டிய வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வி

Posted by - November 24, 2025
தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம்…

மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு 2025-பிரித்தானியா.

Posted by - November 24, 2025
நம் தேசம் காக்க வீறுகொண்டு எழுந்த வீரப் புதல்வர்களை உலகிற்கு அளித்த தாய், தந்தை மற்றும் உறவுகளை மதிப்பளிக்கும் நிகழ்வானது…

கண்டன ஆர்ப்பாட்டம் UK

Posted by - November 24, 2025
தமிழர் தாயகத்திற்காக உயிர் தந்த மாவீரர்களின் நினைவு கூறும் இந்த மாதத்தில் இன அழிப்பாளர்கள் அரசியல் நோக்கங்களுடன் பிரதிநிதிகள் வருகை…