உளவு பார்க்க கரப்பான் பூச்சிகள்: ஜேர்மன் நிறுவனத்தின் திட்டம்

Posted by - December 15, 2025
உளவு பார்ப்பதற்காக கரப்பான் பூச்சிகளைப் பயன்படுத்தும் திட்டம் ஒன்றில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது ஜேர்மன் நிறுவனம் ஒன்று. ஜேர்மனியிலுள்ள SWARM Biotactics…

பிரான்சிலிருந்து எல்லை தாண்டி நடந்த கொள்ளையடிக்கும் கும்பல் சிக்கியது

Posted by - December 15, 2025
பிரான்சிலிருந்து எல்லை தாண்டி சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்து கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று சிக்கியுள்ளது.

கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மனைவி

Posted by - December 15, 2025
காலை உணவு புட்டு தயாரித்து தருமாறு கோரிய கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன்…

முத்தையன்கட்டு குளத்தில் மேலும் நீரினை குறைத்துக்கொள்ள தீர்மானம்

Posted by - December 15, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு குளத்தின் நீர் மட்டத்தினை குறைத்துக்கொள்ள அதிகாரிகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வரி வருமானத்தில் சாதனை படைத்த இறைவரித் திணைக்களம்

Posted by - December 15, 2025
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வருமான இலக்குகளை விடவும், 50 பில்லியன் ரூபாய் மேலதிக வரி வருமானத்தை ஈட்டியுள்ளதாக நிதி மற்றும்…

மூதூரில் சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களுடன் சந்தேக நபர் கைது!

Posted by - December 15, 2025
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆஷாத்நகர் பகுதியில் வைத்து கசிப்பு காய்ச்சப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிய இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்த அநுர தரப்பு

Posted by - December 15, 2025
போக்குவரத்து அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) மற்றும் அமைச்சின் டிஜிட்டல் பணிக்குழுவுடன் இணைந்து, நாட்டிலுள்ள வீதிகள் தொடர்பான…

அடுத்த 24 மணித்தியாலத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Posted by - December 15, 2025
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக பொத்துவில் வரையிலான கரையோரப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தம்மிக்க ரணதுங்கவுக்கு பிணை – அர்ஜூனவும் கைதாவார் என அறிவிப்பு

Posted by - December 15, 2025
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC)…

மட்டக்களப்பில் கிராம உத்தியோகத்தரை இடமாற்றுமாறு கோரி போராட்டம்

Posted by - December 15, 2025
மட்டக்களப்பில் அனர்த்தினால் பாதிக்கப்பட்ட புன்னைச்சோலை கிராம சேவகர் பிரிவிலுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் கிராம உத்தியோத்தரை இடம் மாற்றுமாறும் கோரி…