1829 ஏரிகளில் குடிமராமத்து பணிகள்- சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாமில் முதல்வர் தகவல்

Posted by - August 20, 2019
தமிழகம் முழுவதும் 1829 ஏரிகளில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக முதலமைச்சர் எடப்பாடி…

காஷ்மீர் நிலவரம்: கடுமையான சூழல் -டிரம்ப் அதிரடி ட்விட்

Posted by - August 20, 2019
இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு பிரதமர்களிடமும் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்,காஷ்மீரில் கடுமையான சூழல் நிலவுவதாக தனது டுவிட்டர்…

லாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 8 பேர் பலி

Posted by - August 20, 2019
லாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 8 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது – அமைச்சர் பாண்டியராஜன்

Posted by - August 20, 2019
கலை, இலக்கியம் படித்தவர்களுக்கு படைப்புத் திறன் சார்ந்த கலைத் துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கிறது என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதான வைத்தியரை விடுவிக்கக் கோரி பளையில் போராட்டம்!

Posted by - August 20, 2019
பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். சிவரூபன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள்…

என்னை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மித்தால் எனது கட­மையை சரி­யாக செய்து காட்­டுவேன்!

Posted by - August 20, 2019
ஜனா­தி­பதி வேட்­பாளர் விட­யத்தில் கட்­சிக்குள் பிள­வுகள் இல்லை. கூட்­டணி அமைத்த அன்­றைய தினமே ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரையும் அறி­விப் போம். கரு,…

ஐ.தே.க. வேட்­பாளர் தொடர்பில் அக்­கறை காட்டும் மைத்­தி­ரி!

Posted by - August 20, 2019
ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அக்­க­றை­யுடன் வின­விய சம்­பவம் ஒன்று நேற்று இடம்­பெற்­றுள்­ளது.

சவேந்திர சில்வா நியமனம்- ஐநா மனித உரிமை ஆணையாளர் கடும் அதிருப்தி

Posted by - August 20, 2019
இலங்கையின் புதிய இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை ஐக்கியநாடுகளின் அமைதிப்படையணியில் இலங்கை படையினர் பணியாற்றுவதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என…

சாகசப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரர்: சற்றும் எதிர்பார்க்காமல் இடம்பெற்ற மரணம்.,!

Posted by - August 20, 2019
பரசூட் மூலம் விமான சாகசப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரரொருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.