தமிழகம் முழுவதும் 36 டி.எஸ்.பி.க்கள், உதவி கமி‌ஷனர்கள் இடமாற்றம் டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு!

Posted by - August 30, 2019
தமிழகம் முழுவதும் 36 டி.எஸ்.பி.க்கள் மற்றும் உதவி கமி‌ஷனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவையில், 5 பேர் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல்

Posted by - August 30, 2019
பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளவர்களா? என்ற சந்தேகத்தின் பேரில் கோவையில் 5 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை…

முதல்வர் வெளிநாடு பயணத்தை காழ்ப்புணர்ச்சி காரணமாக முக ஸ்டாலின் விமர்சித்து வருகிறார் – ஜெயக்குமார்

Posted by - August 30, 2019
காழ்ப்புணர்ச்சி காரணமாக முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து வருகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ‘ப.சிதம்பரம் கைதானது நல்ல செய்தி’ – ‘அப்ரூவர்’ இந்திராணி முகர்ஜி

Posted by - August 30, 2019
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது நல்ல செய்தி என்று அப்ரூவர் இந்திராணி முகர்ஜி கூறினார்.

பாகிஸ்தானில் எய்ட்ஸ் நோய் வேகமாக பரவுகிறது – ஒரே ஆண்டில் 140 பேர் பாதிப்பு

Posted by - August 30, 2019
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட ‌ஷாகோட் நகரில் எய்ட்ஸ் எனப்படும் கொடிய நோய் வேகமாகப் பரவி வருகிறது.

எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதம் கொள்முதல் தொடர்பான முன்பணத்தை ரஷியாவிடம் செலுத்தியது இந்தியா!

Posted by - August 30, 2019
எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதம் கொள்முதல் தொடர்பான முன்பணத்தை இந்தியா அளித்துவிட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.

ஹாங்காங் போராட்டம்: சீன ராணுவம் குவிப்பால் பரபரப்பு!

Posted by - August 30, 2019
ஹாங்காங்கில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரான்சில் பிரெஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக எழுச்சியோடு ஆரம்பமாகிய மனிதநேய நடை பயணம்!

Posted by - August 29, 2019
பிரான்சு பாரிசில் பிரெஞ்சுப்பாராளுமன்றம் முன்பாக இன்று (28.08.2019) புதன்கிழமை 11.00 மணிக்கு சிறிலங்கா இனவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழினப்…

ரவியை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு

Posted by - August 29, 2019
அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு கொழும்பு பிரதான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சர் ரவி…