ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிறுவனங்களை, அரசியல்வாதிகளின் தேவைக்காக பயன்படுத்துவதற்கு இடமளிக்க கூடாது என ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…
தான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஜனநாயக கட்டமைப்பிற்குள்ளேயே செயற்பட்டதாகவும், அனைத்து கட்சிளும் ஜனநாயக நீரோட்டத்தில் செயற்பட வேண்டும் எனவும் நிதி இராஜாங்க…
எதிர்வரும் அரசியல் மாற்றத்தில் ஆரம்ப பாடசாலை கல்விக்காக தான் தனிப்பட்ட முறையில் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…
கல்வியை நவீனமயப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். பொருளாதாரத்தை நவீனமயப்படுத்தி அதனை மேம்படுத்துவதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்புவதே எமது…
நாடுபூராகவும் குற்றச்செயல்களை தடுப்பதற்காக, பொலிசாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சுமார் 3265 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்நடவடிக்கைக்காக…