தொடர்ந்தும் இடமளிக்க முடியாது-கோட்டாபய

Posted by - September 1, 2019
ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிறுவனங்களை, அரசியல்வாதிகளின் தேவைக்காக பயன்படுத்துவதற்கு இடமளிக்க கூடாது என ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

ஶ்ரீ.சு.கட்சியை அடக்கம் செய்ய கிடைக்காது-தயாசிறி

Posted by - September 1, 2019
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக பிளவு படுத்த எவராலும் இயலாது என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற…

இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்- ஹிரான் விக்கிரமரத்ன

Posted by - September 1, 2019
தான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஜனநாயக கட்டமைப்பிற்குள்ளேயே செயற்பட்டதாகவும், அனைத்து கட்சிளும் ஜனநாயக நீரோட்டத்தில் செயற்பட வேண்டும் எனவும் நிதி இராஜாங்க…

ஆரம்ப பாடசாலை தொடர்பில் எவருக்கும் இல்லாத அக்கறை எனக்கு உள்ளது-சஜித் பிரேமதாச

Posted by - September 1, 2019
எதிர்வரும் அரசியல் மாற்றத்தில் ஆரம்ப பாடசாலை கல்விக்காக தான் தனிப்பட்ட முறையில் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…

பொருளாதாரத்தை நவீனமயப்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்புவதே எமது இலக்கு- ரணில்

Posted by - September 1, 2019
கல்வியை நவீனமயப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். பொருளாதாரத்தை நவீனமயப்படுத்தி அதனை மேம்படுத்துவதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்புவதே எமது…

நாடு பூராகவும் விசேட சுற்றிவளைப்பு

Posted by - September 1, 2019
நாடுபூராகவும் குற்றச்செயல்களை தடுப்பதற்காக, பொலிசாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட  சுற்றிவளைப்பு  நடவடிக்கையில் சுமார் 3265 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்நடவடிக்கைக்காக…

“போலியான வாக்குறுதிகளினால் ஏமாற்றமடைந்த மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்”

Posted by - September 1, 2019
அரசாங்கத்தின் போலியான வாக்குறுதிகளினால் ஏமாற்றமடைந்த மக்கள் இன்று  ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்துள்ளார்கள்.

மாவீரர் விபரத்திரட்டல், எம் இனிய உறவுகளே!

Posted by - September 1, 2019
மாவீரர் பணிமனை, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள். 31.08.2019. மாவீரர் விபரத்திரட்டல் எம் இனிய உறவுகளே! தமிழீழ விடுதலைப்போராட்டத்தில்…

“இறுதியில் மைத்திரியின் ஆதரவு கோத்தாவிற்கே..!”: கட்சி மாறிய எஸ்.பி

Posted by - September 1, 2019
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால இறுதித் தரு­ணத்தில் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­ப­ய­வுக்கு நிபந்­த­னை­யற்ற

மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த சடலங்களை தோண்டிய மர்ம நபர்களால் பரபரப்பு

Posted by - September 1, 2019
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யூனிபீல்ட் தோட்டம் வெலிங்டன் பிரிவில் அத்தோட்ட பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த 3 சடலங்கள் இனந்தெரியாத நபர்களால்…