´கை´ சின்னத்தில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து அதிக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக…
ஜேர்மனியில் நூற்றுக்கணக்கான சிறுவர்களை பாலியல் வன்முறைக்கும் துஸ்பிரயோகத்திற்கும் உட்படுத்திய இருவரிற்கு அந்த நாட்டின் நீதிமன்றம் 20 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.