நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு Posted by நிலையவள் - September 17, 2019 மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப்பிரதேசங்களில் தொடர்ந்து பெய்யும் கன மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் தானியங்கி வான் கதவுகள்…
இலஞ்சம் பெற்ற 8 பொலிஸார் பணிநீக்கம் Posted by நிலையவள் - September 17, 2019 சூதாட்ட மையம் ஒன்றில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 8 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.…
இன்று கொழும்பு வருகிறார் சீனாவின் உயர்மட்ட அதிகாரி Posted by நிலையவள் - September 17, 2019 சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட அதிகாரியான சென் மின் இரண்டு நாட்கள் பயணமாக இன்று கொழும்பு வரவுள்ளார். இலங்கைக்கு வரும்…
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் வேலைநிறுத்தம் Posted by நிலையவள் - September 17, 2019 இலங்கை போக்குவரத்துச் சபையின் பல பஸ் நிலையத்தின் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குத்திதுள்ளனர். சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட 5…
அமைச்சரவையில் இன்று பிரதமர் முன்வைக்கவுள்ள யோசனை Posted by தென்னவள் - September 17, 2019 நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் “20”ஆம் திருத்தத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று அமைச்சரவையில் சமர்ப்பித்து அமைச்சரவை…
மாற்றமா ஏமாற்றமா? Posted by தென்னவள் - September 17, 2019 ஜனாதிபதி தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களில் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் தடாலடியாக செயற்பட ஆரம்பித்துள்ளன. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச்…
சஜித் பிரேமதாச அதிரடி அறிவிப்பு ! Posted by தென்னவள் - September 17, 2019 ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச இன்று காலை முக்கிய ஊடக சந்திப்பொன்றினை நடத்தியிருந்தார். அமைச்சர்…
சூடானில் காலரா நோய் பாதிப்பு Posted by தென்னவள் - September 17, 2019 வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ஏற்பட்டுள்ள காலரா நோய் பாதிப்பால் 7 பேர் பலியாகினர். பலர் இந்த நோய் தொற்றால்…
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒருபோதும் அதிமுகவுடன் சேராது- டிடிவி தினகரன் Posted by தென்னவள் - September 17, 2019 அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒருபோதும் அதிமுகவுடன் சேராது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியுள்ளார்.
5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வால் குழந்தைகளுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படும் – மனநல ஆலோசகர் Posted by தென்னவள் - September 17, 2019 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியமற்ற ஒன்று என்றும், இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் மனநல ஆலோசகர் டாக்டர்…