வல்வெட்டித்துறை நகரபிதா சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சை பிரிவில்..

Posted by - December 13, 2025
வல்வெட்டித்துறை நகரபிதா சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்றையதினம்(13) அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தொடர் மருத்துவ…

இன்றிரவு வரை விடுக்கப்பட்டுள்ள பலத்த மின்னல் எச்சரிக்கை

Posted by - December 13, 2025
களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக பொலிஸில் முறைபாடு.

Posted by - December 13, 2025
இலங்கை தமிழரசுக் கட்சியின் கரவெட்டிப் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு எதிராக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஹோட்டலுக்குள் நடந்த களியாட்ட விருந்தில் சிக்கிய ஆளும் கட்சியின் முக்கியஸ்தரின் மகள்

Posted by - December 13, 2025
கண்டியில் ஹோட்டல் ஒன்றுக்குள் நடந்த பேஸ்புக் களியாட்ட விருந்தின் போது, ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமுகரின் மகள் உட்பட 26…

ஜுலி சாங் – பேராசிரியர் கோமிக உடுகமசூரிய இடையேயான சந்திப்பு

Posted by - December 13, 2025
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Julie Chung மற்றும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய…

36 பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன – நீர் முகாமைத்துவப் பணிப்பாளர்

Posted by - December 13, 2025
நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 36 பிரதான நீர்த்தேக்கங்களும், 46-க்கும் அதிகமான நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான் பாய்ந்து வருவதாக…

இலங்கை – இத்தாலி சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் புதுப்பிப்பு

Posted by - December 13, 2025
இத்தாலி மற்றும் இலங்கைக்கு இடையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்…

மரக்கறி விளைச்சல் 20 சதவீதம் குறைவு – ஆனாலும் இறக்குமதி தேவையில்லை

Posted by - December 13, 2025
நுவரெலியா போன்ற மாவட்டங்களின் புள்ளிவிவரங்களின்படி, வானிலை தொடர்பான பேரிடர்கள் காரணமாக மரக்கறி உற்பத்தியில் 20 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால்…

தாழமுக்கங்கள் உருவாகும்

Posted by - December 13, 2025
வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காற்று வலுவடைந்துள்ள நிலையில், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள், தாழமுக்கங்கள் உருவாகலாம்…

ஜனாதிபதியின் கவனத்துக்கு

Posted by - December 13, 2025
அண்மையில் இடம்பெற்ற இயற்கை பேரழிவையடுத்து, உரிய நிவாரணங்களை வழங்குமாறு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுருத்தல் வழங்கியிருந்தார். எனினும், பாதிக்கப்பட்ட பல…