மஹிந்தவிற்கு மிகவும் நெருக்கமான இராணுவ உயர் அதிகாரியும் பாதுகாப்பிலிருந்து நீக்கம்

Posted by - June 24, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு மிகவும் நெருக்கமாக செயற்பட்டு வந்த உயர் பாதுகாப்பு அதிகாரியும், பாதுகாப்புப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன்படி…

தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை அமுல்படுத்த ஒராண்டு காலம் தேவை

Posted by - June 24, 2016
தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு குறைந்தபட்சம் ஓராண்டு காலம் தேவைப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தகவல்…

ஆவணஞானி குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் காலமானார்

Posted by - June 24, 2016
ஆவணஞானி குரும்பசிட்டி  இரா. கனகரத்தினம் அவர்கள்  22-06- 2016 அன்று கண்டி நகரில் காலமானார். தற்போது உலகின் பல நாடுகளிலும் கிளைகளை…

அரச படையினர் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தினர் -சிறிதரன்

Posted by - June 24, 2016
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரச படையினர், சர்வதேச போர் விதிமுறைகளை மீறும் வகையில் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியதாக பிரித்தானியாவைத்…

மைத்திரி – மங்கள இடையே முரண்பாடு

Posted by - June 24, 2016
பேச்சாளர்களின் பட்டியலில் கலாநிதி தயான் ஜெயதிலகவின் பெயர் காணப்பட்டபோது, இதற்கான அனுமதியை வழங்குவதற்கு மங்கள மறுத்தார். இக்கருத்தரங்கானது அதிபர் செயலகத்தால்…

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதா?

Posted by - June 24, 2016
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதா? அல்லது பிரிந்து செல்வதா? என்ற வாக்கெடுப்பு நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பின்…

சுவாமி தந்திரதேவா மகராஜ்

Posted by - June 23, 2016
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் அமரர் சுவாமி தந்திரதேவா மகராஜ் அவர்களின் 08 தின நினைவு நிகழ்வு இன்று…

எதிர்காலத்தில் எனது அரசியல் பயணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற நதியினூடாக ஓடும். ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ். ஹமீட்

Posted by - June 23, 2016
எதிர்காலத்தில் எனது அரசியல் பயணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற நதியினூடாக ஓடும் என மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேச சபை…

முச்சக்கர வண்டிகளை மாகாண சபையில் பதிவு செய்து பத்திரம் வழங்கும் நிகழ்வு

Posted by - June 23, 2016
கிழக்கு மாகாணத்திலுள்ள சகல முச்சக்கர வண்டிகளையும் மாகாண சபையில் பதிவு செய்து பத்திரம் வழங்கும் நிகழ்வு முதன்முறையாக மட்டக்களப்பு கோறளைப்பற்று…

போருக்குப் பின்னர் மக்கள் நிழல் அச்சத்தோடு வாழ்ந்த நிலைமையை நாம் மாற்றியிருக்கின்றோம் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம்.

Posted by - June 23, 2016
போர் முடிந்தாலும் இருளிலேதான் மக்கள் இருந்தார்கள். போருக்கு முன்னர் வெளிப்படையாக இருந்த அச்சம் போருக்குப் பின்னர் நிழல் அச்சத்தோடு கழிந்தது.…