இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனை தொடர்பில், அரசாங்கம், அமரிக்கா மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு…
போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழிகளை விடுதலைப்புலிகளின் முன்னாள் சமாதான தூதுவர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் நிராகரித்துள்ளார். போர்க்குற்றங்கள் தொடர்பில்…
இந்திய இழுவைப்படகுகளை இலங்கை கடற்பரப்பில் தொழில்செய்ய அனுமதிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்வரும்…
ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் பெயரிடப்பட்டுள்ள நிழல் அமைச்சரவைக்கும் தமக்கும் தொடர்பு இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.…
ஐக்கிய தேசிய கட்சியின் தேவைகளை பூர்த்தி செய்யும் சிலர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுப்படுத்த முனைவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை…
காங்கேசன்துறை பகுதியில் பொது மக்களுடைய காணிகளை கையகப்படுத்தி நிலை கொண்டுள்ள பொலிஸாருக்கான மாற்றுக் காணிகள் வழங்கி அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான…