தெற்காசியாவில், இலங்கையின் சுகாதார சேவைகள் உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
பதுளை பொது மருத்துவமனையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இலங்கையில் தற்போது சுமார் 3 ஆயிரம் மருத்துவர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
எனினும், இது சுகாதார துறையில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தவில்லை.
என்றாலும், அதனை நிவர்த்திக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்ட அவர், தெற்காசியாவில் இலங்கையின் சுகாதார சேவைகள் உயர்ந்த மட்டத்திலே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
- Home
- முக்கிய செய்திகள்
- இலங்கையின் சுகாதார சேவைகள் உயர்ந்த மட்டத்தில்
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தன்னாட்சிக்கான உரிமைக்குரலாக நாம் போராட்டக்களம் நோக்கி அணிதிரள்வோம்.
January 31, 2026 -
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
பெப்ரவரி 4 சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்- சுவிஸ்
January 16, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026 -
மாவீரர் பணிமனை யேர்மனிக்கிளை நாடாத்தும்-கேணல் கிட்டு ஓவியப் போட்டி 2026
December 24, 2025

