தெற்காசியாவில், இலங்கையின் சுகாதார சேவைகள் உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
பதுளை பொது மருத்துவமனையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இலங்கையில் தற்போது சுமார் 3 ஆயிரம் மருத்துவர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
எனினும், இது சுகாதார துறையில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தவில்லை.
என்றாலும், அதனை நிவர்த்திக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்ட அவர், தெற்காசியாவில் இலங்கையின் சுகாதார சேவைகள் உயர்ந்த மட்டத்திலே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
- Home
- முக்கிய செய்திகள்
- இலங்கையின் சுகாதார சேவைகள் உயர்ந்த மட்டத்தில்
ஆசிரியர் தலையங்கம்
-
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024 -
தேசிய எழுச்சியின் வெகுசன வடிவம் அன்னை பூபதியின் அறப்போர்!
April 18, 2024 -
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
75வது ஆண்டில் மீண்டும் தொடக்கப் புள்ளியிலிருந்து…
March 4, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-யேர்மனி.
May 1, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-பிரித்தானியா
April 1, 2024 -
மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2024 – சுவிஸ்.
March 27, 2024