மத குருவை நாடு கடத்துவதற்கு துருக்கிக்கு அமெரிக்கா நிபந்தனை

Posted by - July 18, 2016
ராணுவ புரட்சிக்கு சதி செய்ததாக கூறப்படுகிற மத குருவை நாடு கடத்த வேண்டுமென்றால், அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும்…

உலக பாரம்பரிய சின்ன பட்டியலில் சிக்கிம் தேசிய பூங்கா

Posted by - July 18, 2016
சண்டிகார் நகரில் உள்ள சட்டசபை கட்டிடம், சிக்கிம் கஞ்சன்ஜங்கா தேசிய பூங்கா, நாலந்தா பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளை உலக பாரம்பரிய…

துருக்கியில் ராணுவ புரட்சிக்கு உதவிய 44 நீதிபதிகள் கைது

Posted by - July 18, 2016
துருக்கியில் அதிபர் கய்யீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க நேற்று முன்தினம் இரவு ராணுவ புரட்சி நடத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள்…

சென்னையில் பரவலாக மழை

Posted by - July 18, 2016
வெப்ப சலனம் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்றிரவு பரவலாக மழை பெய்துள்ளது. இன்று இரவும்…

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சேர வாய்ப்பு- திருமாவளவன்

Posted by - July 18, 2016
சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த திருமாவளவன் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் சேர வாய்ப்பு…

சுவாதியை பேஸ்புக் மூலம் ராம்குமார் தொடர்பு கொள்ளவில்லை

Posted by - July 18, 2016
சுவாதியை பேஸ்புக் மூலம் ராம்குமார் தொடர்பு கொள்ளவில்லை என்று வக்கீல் ராம்ராஜ் கூறியிருப்பது இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பரணகம ஆணைக்குழுவின் செயற்பாடுகள் பயனற்றவை – சட்டத்தரணி கே.எஸ். இரத்தினவேல்

Posted by - July 18, 2016
காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவந்த ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழக மோதல் சம்பவம்: கூட்டமைப்பு அதிர்ச்சி

Posted by - July 18, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

காலனித்துவ ஆட்சிமுதல் சந்தர்ப்பங்களை தவறவிட்ட தமிழர்கள் -சம்பந்தன்

Posted by - July 18, 2016
பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்காலம் முதல் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குக் கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் தமிழர் தரப்பு சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என…