யாழ் – சிறை கைதிகள் 18 பேர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் Posted by கவிரதன் - July 19, 2016 யாழ்ப்பாண சிறைச்சாலையை சேர்ந்த 18 கைதிகள்; உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். போதைப் பொருள் தம் வசம் வைத்திருந்த…
சிங்கப்பூரில் உள்ள இலங்கையர்களை சந்தித்தார் ரணில் Posted by கவிரதன் - July 19, 2016 சிங்கப்பூருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ இன்று அங்கு வசிக்கும் இலங்கையர்களை சந்தித்தார். இதுதவிர, அங்குள்ள வர்த்தக பிரதிநிதிகளையும்…
சுவீடனில் கடலில் முழ்கிய காமிரா 3 ஆண்டுக்கு பிறகு கிடைத்தது Posted by தென்னவள் - July 19, 2016 சுவீடனை சேர்ந்த சுற்றுச் சூழல் பெண் ஆர்வலர் அடீல் டேவன்ஷிர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2013-ம் ஆண்டு…
ஆவுஸ்திரேலிய பிரதமராக மால்கோம் டர்ன்புல் மீண்டும் பதவி ஏற்றார் Posted by தென்னவள் - July 19, 2016 ஆவுஸ்திரேலியா நாட்டில் 1987-ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முதலாக பாராளுமன்றத்தின் இருசபைகளையும் கலைத்து 2-ந் தேதி தேர்தல் நடந்தது. பிரதிநிதிகள் சபை…
ஆவுஸ்திரேலியா- மாடியில் இருந்து கைக்குழந்தையுடன் குதித்து இந்தியப் பெண் தற்கொலை Posted by தென்னவள் - July 19, 2016 ஆவுஸ்திரேலியா நாட்டில் உள்ள 29 மாடிகளை கொண்ட அடுக்கு குடியிருப்பில் இருந்து கைக்குழந்தையுடன் கீழே குதித்து இந்தியப் பெண் தற்கொலை…
மாணவ, மாணவிகள் கேலி செய்யப்படுவதை தடுக்க கல்லூரிகளில் கண்காணிப்பு குழு Posted by தென்னவள் - July 19, 2016 வேலூர் மாவட்டத்தில் கேலிவதை தடுப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் நந்தகோபால் தலைமை தாங்கினார்.
அப்துல் கலாம் மணிமண்டபம் கட்டும் பணிக்கு 27-ம் தேதி அடிக்கல் நாட்டப்படும் Posted by தென்னவள் - July 19, 2016 மக்கள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி காலமானார். அவரது நினைவிடம் ராமேசுவரம் அருகில்…
இந்திய மருத்துவ கவுன்சில் திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் Posted by தென்னவள் - July 19, 2016 மாநிலங்களவையில் இன்று இந்திய மருத்துவ கவுன்சில் திருத்த மசோதாவை சுகாதாரத்துறை மந்திரி நட்டா தாக்கல் செய்தார்.பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி…
துருக்கியில் சிக்கித் தவித்த தமிழக தடகள வீரர்கள் Posted by தென்னவள் - July 19, 2016 ராணுவப் புரட்சியின்போது துருக்கியில் சிக்கித் தவித்த தமிழக தடகள வீரர்-வீராங்கனைகள் இன்று சென்னை வந்தனர். அவர்களை உறவினர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
ஜெர்மன் பிரஜைகளை தாக்கிய ஆப்கன் குடியேற்றவாசி சுட்டுக்கொலை! Posted by சிறி - July 19, 2016 ஜெர்மனியின் தென்புற நகரான வூர்ஸ்பர்கில் ரெயில் ஒன்றில் பல பயணிகளைத் தாக்கிய 17 வயது ஆப்கன் குடியேறி ஒருவரை ஜெர்மானியப்…