இறுதிக் கட்ட யுத்தத்தில் ஐநா தொடர்பான விமர்சனங்கள் நியாயமானவை

Posted by - July 22, 2016
சிறீலங்காவில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் ஐநா நடந்துகொண்ட விதம் தொடர்பாக எழுப்பப்பட்ட விமர்சனங்கள் நியாயபூர்வமானவை என ஜ.நா செயலாளர் நாயகம்…

புதிதாக மீள்குடியேறிய சமூகங்களுக்கு நோர்வேயிடமிருந்து நிதியுதவி

Posted by - July 22, 2016
யாழ்ப்பாணம்  மற்றும்  திருகோணமலை  மாவட்டங்களில் அண்மையில்  மீள்குடியேறிய சமூகங்களுக்கு நோர்வே அரசாங்கமானது ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக உதவுவதற்கான …

பிரேசிலில் 10 பேர் கைது

Posted by - July 22, 2016
பிரேசிலில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலின் நீதி…

நுகே வீதியில் மீட்கப்பட்ட கொக்கெய்ன் பிரேசிலிருந்து கொண்டு வரப்பட்டது

Posted by - July 22, 2016
பேலியகொட – நுகே வீதியில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து நேற்று மீட்கப்பட்ட கொக்கெய்ன் போதைப் பொருள் தொகை, பிரேசிலில் இருந்து…

எட்கா தொடர்பான கலந்துரையாடல் ஒகஸ்டில்?

Posted by - July 22, 2016
எட்கா உடன்படிக்கை ஆகஸ்ட் மாதத்துக்கு முன்னர் கைச்சாத்தாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று…

இடம்பெயர்ந்துள்ள அனைத்து மக்களும் மீள்குடியேற்றப்பட வேண்டும் – ஜனாதிபதி

Posted by - July 22, 2016
இடம்பெயர்ந்துள்ள அனைத்து மக்களையும் விரைவில் குடியேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜனாதிபதி அமைச்சரவை…

உள்ளுராட்சி சட்டமூலத்தில் மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை

Posted by - July 22, 2016
உள்ளுராட்சி சட்ட மூலத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில், அதற்காக உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழு தீர்மானம் மேற்கொள்ளவுள்ளது. மாகாண சபைகள் மற்றும்…

அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றம் ப்ரான்ஸ் சட்டம் இலங்கையில்?

Posted by - July 22, 2016
சிகரட் பக்கற்றுகளில் 20 சதவீத பகுதியை வெறுமையாக விடும் சட்டம் விரைவில் அமுலாக்கப்படவுள்ளது. அரசாங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. தற்போது சிகரட்…

இலங்கையின் தெற்கு பல்கலைக்கழகத்திற்கு இந்தியா உதவி

Posted by - July 22, 2016
இலங்கையின் தெற்கு பல்கலைக்கழகத்தில் ஆயிரத்து 500 பேர் அமரக்கூடிய கேட்போர் கூடம் ஒன்றை இந்தியா நிர்மாணிக்கவுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அறிக்கை…

மலேசிய சிறைகளில் உள்ள இலங்கையர்களை நாடுகடத்துவது தொடர்பில் ஆலோசனை

Posted by - July 22, 2016
மலேசியாவில் சிறைகளில் உள்ள இலங்கையர்களை நாடுகடத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்படும் என்று, இலங்கை வந்துள்ள மலேசியாவின் உள்துறை அமைச்சரும் உதவி பிரதமருமான…