இந்தியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பலர் பாதிப்பு

Posted by - August 3, 2016
இந்தியாவின் பல பகுதிகளில் கடந்த 3 வாரங்களாக கடுமையான வெள்ள நிலைமை காணப்படுகிறது. இதனால் 152 பேர் உயிரிழந்தனர். மேலும்…

பிரிட்டனில் எச்ஐவி தடுப்பு சிகிச்சைக்கு பொது நிதியைப் பயன்படுத்த அனுமதி

Posted by - August 3, 2016
எச்ஐவி தடுப்பு சிகிச்சைக்கு, பொது நிதி ஆதரவு சுகாதாரச் சேவையை பயன்படுத்தலாமா என்பது தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கில், பிரிட்டிஷ்…

ஸஃபால்க் கடற்கரையில் ஆச்சரியப்படுத்தும் நீர்தாரை

Posted by - August 3, 2016
சனிக்கிழமை அன்று தோர்பென்ஸ் வட்டத்திலுள்ள ஸஃபால்க் கிராமத்தின் கடலின் மேலே நீர் சுழன்று எழும்பி ஏற்பட்ட நீர்தாரை ஆச்சரியமூட்டும் காட்சியை…

பலாத்கார குற்றவாளிகளை 3 மாதத்தில் தண்டிக்காவிட்டால் தற்கொலை

Posted by - August 3, 2016
நொய்டா, புலந்த்சாஹர் பாலியல் பலாத்கார பாதிப்பு குடும்பத்தினர் குற்றவாளிகளை 3 மாதத்திற்குள் தண்டிக்கவில்லையெனில் தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறியுள்ளனர்.

அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி விஜயகாந்த், பிரேமலதா வழக்கு

Posted by - August 3, 2016
தங்கள் மீது தொடரப்பட்ட 14 அவதூறு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் சார்பில்…

பிரான்ஸ் கம்பெனியுடனான விமான ஒப்பந்தம் ரத்து

Posted by - August 3, 2016
பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் கம்பெனியிடம் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான எரிபொருள் நிரப்பும் 6 விமானங்கள் இறக்குமதி செய்வதற்கு…

தென்சீனக்கடலில் சீனாவின் உரிமையை நிலைநாட்டி சீன சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

Posted by - August 3, 2016
தென்சீனக்கடலில் சீனாவின் உரிமையை நிலைநாட்டும் விதத்தில் சீன சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு ஒன்றை நேற்று பிறப்பித்தது.