லிபியாவில் தற்கொலை குண்டு தாக்குதல் Posted by கவிரதன் - August 3, 2016 லிபியா – பெங்காசி நகரில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 18 பேர் பலியாகினர். பெங்காசியில் உள்ள அல்- குவார்சா…
இந்தியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பலர் பாதிப்பு Posted by கவிரதன் - August 3, 2016 இந்தியாவின் பல பகுதிகளில் கடந்த 3 வாரங்களாக கடுமையான வெள்ள நிலைமை காணப்படுகிறது. இதனால் 152 பேர் உயிரிழந்தனர். மேலும்…
பிரிட்டனில் எச்ஐவி தடுப்பு சிகிச்சைக்கு பொது நிதியைப் பயன்படுத்த அனுமதி Posted by தென்னவள் - August 3, 2016 எச்ஐவி தடுப்பு சிகிச்சைக்கு, பொது நிதி ஆதரவு சுகாதாரச் சேவையை பயன்படுத்தலாமா என்பது தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கில், பிரிட்டிஷ்…
ஸஃபால்க் கடற்கரையில் ஆச்சரியப்படுத்தும் நீர்தாரை Posted by தென்னவள் - August 3, 2016 சனிக்கிழமை அன்று தோர்பென்ஸ் வட்டத்திலுள்ள ஸஃபால்க் கிராமத்தின் கடலின் மேலே நீர் சுழன்று எழும்பி ஏற்பட்ட நீர்தாரை ஆச்சரியமூட்டும் காட்சியை…
ஐபோன் 6 வெடித்ததில் இளைஞர் படுகாயம் Posted by தென்னவள் - August 3, 2016 அவுஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் கரீத் க்ளீயர் என்ற நபர், மேலாண்மை ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய பின்பக்க…
பலாத்கார குற்றவாளிகளை 3 மாதத்தில் தண்டிக்காவிட்டால் தற்கொலை Posted by தென்னவள் - August 3, 2016 நொய்டா, புலந்த்சாஹர் பாலியல் பலாத்கார பாதிப்பு குடும்பத்தினர் குற்றவாளிகளை 3 மாதத்திற்குள் தண்டிக்கவில்லையெனில் தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறியுள்ளனர்.
தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளை ஏற்க முடியாது Posted by தென்னவள் - August 3, 2016 பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் கொலை செய்வதை ஒரு போதும் ஏற்க முடியாது என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும்…
அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி விஜயகாந்த், பிரேமலதா வழக்கு Posted by தென்னவள் - August 3, 2016 தங்கள் மீது தொடரப்பட்ட 14 அவதூறு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் சார்பில்…
பிரான்ஸ் கம்பெனியுடனான விமான ஒப்பந்தம் ரத்து Posted by தென்னவள் - August 3, 2016 பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் கம்பெனியிடம் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான எரிபொருள் நிரப்பும் 6 விமானங்கள் இறக்குமதி செய்வதற்கு…
தென்சீனக்கடலில் சீனாவின் உரிமையை நிலைநாட்டி சீன சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு Posted by தென்னவள் - August 3, 2016 தென்சீனக்கடலில் சீனாவின் உரிமையை நிலைநாட்டும் விதத்தில் சீன சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு ஒன்றை நேற்று பிறப்பித்தது.