பொதுவாக புலிகளின் சிறைக்காவலர்கள் எம்முடன் மிகவும் நட்புடன் பழகுவார்கள்-அஜித் போயகொட

Posted by - August 15, 2016
எங்களைப் பார்ப்பதற்காக விருந்தினர் ஒருவர் வருவதாக எம்மிடம் கூறப்பட்டது. நாங்கள் விருந்தினரைச் சந்திப்பதற்காக எமது சிறைக்கூடங்களிலிருந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டு…

யேர்மனியில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - August 14, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம்…

யாழில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடைபெற்றது

Posted by - August 14, 2016
கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் திகதி முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த…

இன்று யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் உபகுழுவினர் கலந்தாலோசிப்பு

Posted by - August 14, 2016
வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல், சிங்கள குடியேற்றங்கள் மற்றும் காணாமல் போதல், அரசியல் கைதிகள் விவகாரத்திற்கு மைத்திரி –…

இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட ஆகாய தாக்குதல் கொல்லப்பட்ட 61 செஞ்சோலை பிள்ளைகளின் நினைவு தினம் இன்று மாலை யாழ்.முனியப்பர் கோவில் முன்பாக நடைபெற்றது.

Posted by - August 14, 2016
செஞ்சோலை படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று மாலை யாழ்ப்பாணத்தில் விசேட நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. தமிழ்…

திருமலை-உப்புவெளியில் ஆயுதங்கள் மீட்பு

Posted by - August 14, 2016
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சர்தாபுர கன்னியா வீதியிலுள்ள காட்டுப்பகுதியில் மர்மமான பையொன்று கிடப்பதாக பொது மக்கள் சர்தாபுர விசேட…

காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு

Posted by - August 14, 2016
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் காணமல் போயிருந்த பாடசாலை மாணவி ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காரைநகர் திக்கரையை சேர்ந்த…

தென்கொரிய முதலீட்டாளர்களுக்கு மஹிந்த அழைப்பு

Posted by - August 14, 2016
இலங்கையில் முதலீடு செய்யுமாறு தாம் தென்கொரிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று முற்பகல்…

காணாமல் போனோருக்கு மரண சான்றிதழைக் கையில் கொடுப்பது தீர்வல்ல

Posted by - August 14, 2016
இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கு முற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என காணாமல் போனவர்களின் உறவுகளிடமிருந்து கோரிக்கை முன்…