சீன அதிபருடன் ஆங்சான் சூகி சந்திப்பு

Posted by - August 19, 2016
அரசு முறை பயணமாக சீன சென்றுள்ள ஆங் சான் சூகி இன்று அந்நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.மியான்மரில் கடந்த ஏப்ரல்…

ஐ.எஸ். தீவிரவாதத்துடன் தொடர்பு என அமெரிக்க சிறுவனிடம் பொய் வாக்குமூலம்

Posted by - August 19, 2016
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு என அமெரிக்க பள்ளியில் 12 வயது சிறுவனிடம் பொய் வாக்குமூலம் பெறப்பட்டது.

உசேன் போல்ட் 200 மீட்டர் ஓட்டத்திலும் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கம் வென்றார்

Posted by - August 19, 2016
ஜமைக்கா நாட்டை சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில்…

மிக மோசமான இராணுவ ஆட்சியையே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச நடத்தினார்

Posted by - August 19, 2016
கொடூரமான – மிக மோசமான இராணுவ ஆட்சியையே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச நடத்தினார். இறுதியில் தேர்தல் தீர்ப்பைக் கூட…

வடக்கில் புத்தர்சிலைகளை அகற்ற முற்பட்டால் பாரிய பிரச்சினை வெடிக்கும்!-டி.எம்.சுவாமிநாதன்

Posted by - August 19, 2016
வடக்கில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரைகளை அகற்ற முடியாது என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

புலம் பெயர் தமிழ் மருத்துவர்கள் மூலம் முன்னாள் போராளிகளுக்கு பரிசோதனை

Posted by - August 19, 2016
முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்க வைத்தியர்களை விட புலம்பெயர் தமிழர்களே மிகவும் நம்பிக்கைக்குரியவர்கள் என வட மாகாண…

வடக்கு மக்கள் பூரணமாக விடுதலையடையவில்லை – சந்திரிகா

Posted by - August 19, 2016
வட மாகாண சபையும் வடக்கு முதல்வரும் முன்வைக்கும் சில காரணிகளை ஏற்றுக்கொள்ள முடியாத போதிலும் வடக்கு மக்கள் பிரச்சினைகளிலிருந்து இன்னும்…

கல்லுண்டாய் கழிவுகள் தொடர்பில் சரா எம்.பி துரித நடவடிக்கை

Posted by - August 19, 2016
கல்லுண்டாய் வெளியில் கொட்டப்படும் கழிவுகளால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் துரித நடவக்கையை…

மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றுள்ளதாக ஏற்றுக்கொண்டார் ரணில்

Posted by - August 19, 2016
இறுதிக்கட்டப் போரின் போது ஏராளமான பொது மக்கள் கொல்லப்பட்டதுடன், மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றுள்ளதாக ஏற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க இவை…

சண்ணா, தேவா, பிரகாஸ் ஆகியோரே சங்குவேலி குடும்பஸ்தரை வெட்டிக் கொலை செய்தனர் மல்லாகம் நீதவானிடம் நேரடியாக முறைப்பாடு

Posted by - August 19, 2016
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பு பட்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த சன்னா, தேவா,பிரகாஸ் ஆகியோரே…