உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகள் ஊடாக செல்வதற்கு தமிழ்ப் பொலிகாருக்குத் தடை

Posted by - August 22, 2016
காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகள் ஊடாக கடமை நிமித்தம் சிவில் உடையில் செல்லும் தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்து…

ஐந்து அமைச்சர்களுக்கு எதிராக நிதி மோசடி விசாரணை

Posted by - August 22, 2016
ஐந்து அமைச்சர்களுக்கு எதிராக நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது.தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய பதவிகளை வகித்து வரும்…

ஐ.தே.க – சுதந்திரக் கட்சி கூட்டணியினால் எதனையும் செய்ய முடியாது

Posted by - August 22, 2016
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டணியினால் எதனையும் செய்ய முடியாது என ஜே.வி.பி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்…

கூட்டு எதிர்க்கட்சியில் இருந்து அனைத்து உறுப்பினர்களும் பதவி விலகல்

Posted by - August 22, 2016
கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலகிக்கொள்வர் என முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல…

காரைநகரில் 285 மில்லியன் ரூபா செலவில் படகு கட்டுமானத் தொழிற்சாலை!

Posted by - August 22, 2016
காரைநகரில் 285 மில்லியன் ரூபா செலவில் படகுக் கட்டுமானத் தொழிற்சாலையொன்று சிறீலங்கா கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சு அமைக்கவுள்ளது.

புகையிரதம் மீது கல் வீசுவோர் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்படும்

Posted by - August 22, 2016
புகையிரதம் மீது கல்வீச்சு நடாத்துவோரை சுடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்வோர் மீது துப்பாக்கிச் சூடு…

30-ந் தேதி நடைபெறும் முழுஅடைப்புக்கு 22 அரசியல் கட்சிகள் ஆதரவு

Posted by - August 22, 2016
வருகிற 30-ந் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு 22 அரசியல் கட்சிகள் அதரவு அளித்துள்ளதாக பி.ஆர். பாண்டியன் கூறினார்.தஞ்சை…

சிங்கப்பூரில் சீனர் அல்லாத சிறுபான்மை மக்களில் இருந்து அதிபராக அவ்வப்போது உருவாகுவதை உறுதி செய்வேன்

Posted by - August 22, 2016
சிங்கப்பூரில் சீனர் அல்லாத சிறுபான்மை மக்களில் இருந்து அதிபராக அவ்வப்போது உருவாகுவதை உறுதி செய்வேன் என்று அந்நாட்டின் பிரதமர் லீ…

இலங்கையில் புர்கா, நிஜாப் உடைகளுக்கு தடை விதிக்க பாதுகாப்பு சட்டசபையில் ஆலோசனை

Posted by - August 22, 2016
முஸ்லிம் பெண்கள் உடலை மறைத்து அணியும் உடைகளான புர்கா, நிஜாப் ஆடைகளை இலங்கையில் தடைசெய்யவேண்டுமென சிறீலங்காவின் தேசிய சபைக் கூட்டத்தில்…

தீவிரவாத அமைப்பு இந்தியாவிற்குள் ஊடுருவல்- துருக்கி

Posted by - August 22, 2016
துருக்கியில் ராணுவத்தில் ஒருபிரிவினர் புரட்சியில் ஈடுபட்டனர். மக்களின் உதவியோடு அந்த புரட்சி முறியடிக்கப்பட்டது. இரு தரப்புக்கும் நடந்த பயங்கர சண்டையில்…