காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி இடைக்கால மனு

Posted by - August 23, 2016
தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், காவிரி நடுவர் மன்ற இறுதி…

புதிய அரசியல் கட்சி உருவாக்கத்தை எந்தச் சக்தியாலும் அழிக்கமுடியாது

Posted by - August 23, 2016
புதிய அரசியல் கட்சி உருவாக்கத்தை எந்தச் சக்தியாலும் அழிக்கமுடியாது என சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிமசிங்கவை சந்திப்பதாக வெளியான செய்தியில் உண்மையில்லை

Posted by - August 23, 2016
இன்றைய தினம் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதாக வெளியான செய்தியில் எந்தவித உண்மையுமில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்…

கிரான் ஊத்துச்சேனையில் நூலக அடிக்கல் நாட்டல்

Posted by - August 23, 2016
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பின்தங்கிய மற்றும் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட எல்லைக் கிராமமான ஊத்துச்சேனையில் மட்டக்களப்பு தேசிய இளைஞர்…

வாகரையில் பால் பதனிடும் நிலையத்திறப்பு

Posted by - August 23, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலக பிரிவில் கட்டுமுறிக் கிராமத்தில் பால் பதனிடும் நிலையத் திறப்பு விழா இடம்பெற்றது.

மஹிந்தவின் முக்கிய சகாக்கள் வெகு விரைவில் கைது

Posted by - August 23, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய உறுப்பினர் உட்பட 10 பேர் வெகு விரைவில் கைது…

மாநாட்டை புறக்கணிக்கும் எண்ணம் கூட்டு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இல்லை

Posted by - August 23, 2016
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடுவதற்கு கூட்டு எதிர்கட்சியிலுள்ள ஸ்ரீலங்கா நாடாளுமன்ற…

புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளிற்கு விசேட மருத்துவக் கவனிப்பு நடைமுறை

Posted by - August 23, 2016
புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளின் ஆரோக்கியம் தொடர்பில் எழுந்திருக்கும் அக்கறைகளையும் கரிசனைகளையும் கருத்திற்கொண்டு, அவர்களுக்கான விசேட மருத்துவக் கவனிப்பு நடைமுறையொன்றை வடமாகாண சுகாதார…

காரைநகரில் பொலிஸாரின் அடாவடி முருகன் ஆலயம் அடியோடு இடித்தழிப்பு

Posted by - August 23, 2016
காரைநகர் – ஆலடிவேல் முருகன் ஆலையத்தின் உரிமம் தொடர்பாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நம்பிக்கை சொத்து வழக்கு நிலுவையில் உள்ள இருக்கின்ற…