கிரான் ஊத்துச்சேனையில் நூலக அடிக்கல் நாட்டல்

304 0

21-13கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பின்தங்கிய மற்றும் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட எல்லைக் கிராமமான ஊத்துச்சேனையில் மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நூலகம்; அமைத்தல் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.றைநுஸ் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் கிழக்கு மாகான சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளை (வெள்ளிமலை), கிரான் வேல்ட் விஷன் முகாமையாளர் திருமதி.இந்து றோகாஸ், வேல்ட் விஷன் திட்ட இணைப்பாளர் எஸ்.அகிலானந்தன்,தேசிய சம்மேளன பிரதிநிதி எஸ்.பெரோஸ், கிரான் பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி த.விந்தியன், கிராம சேவை.