சித்தாண்டியில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்களை நினைவு கூரும் நிகழ்வு.

Posted by - August 24, 2016
மட்டக்களப்பின் சித்தாண்டியில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்களை நினைவு கூரும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை சித்தாண்டியில் நடைபெற்றது.சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலயத்திற்கு முன்பாக…

கிழக்கு மாகாணத்தில் அபகரிக்கப்பட்ட விவசாய காணிகளை விடுவிக்க வேண்டும் – எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

Posted by - August 24, 2016
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் பலவந்தமாக அபகரிக்கப்பட்ட விவசாய காணிகளை உடனடியாக விடுவிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க…

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு.

Posted by - August 24, 2016
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சரும் தமிழ்…

ஈழத்து திருச்செந்தூர் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

Posted by - August 24, 2016
ஈழத்து திருச்செந்தூர் என புகழ்பெற்ற மட்டக்களப்பு,கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.தமிழ் மரபுகளையும்…

அமெரிக்க- சிறீலங்கா கடற்படையின் கூட்டுப்பயிற்சியை பார்வையிட்ட ரே மபுஸ்

Posted by - August 24, 2016
அமெரிக்கக் கடற்படைச் செயலர் ரே மபுஸ், சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்டு திருகோணமலைக் கடற்பரப்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அமெரிக்க – சிறீலங்கா கடற்படையின்…

வடக்கு மாகாணத்தில் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும் மாநாடு

Posted by - August 24, 2016
இந்திய முதலீட்டாளர்களால் தெல்லிப்பளையில் அண்மையில் ஆரம்பித்துவைக்கப்பட்ட அலுமினியத் தொழிற்சாலையால் உடனடியாக 50 பெண்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளமுடிந்தது. அந்தத் தொழிற்சாலை மேலும்…

பிரகீத் எக்னெலிகொடவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பிருக்கவில்லை!

Posted by - August 24, 2016
காணாமல் போகச்செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலி கொடவுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எந்தவித தொடர்பும் இருக்கவில்லையென விசாரணைகள்மூலம் தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நல்லூர் இரத உற்சவ நாளை விடுமுறை நாளாக பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை!

Posted by - August 24, 2016
சிங்கள மக்கள் தமது பெரகராவை தேசிய நாளாகப் போற்றுகின்றார்களோ அதேபோலத்தான் தமிழ் மக்களும் நல்லூர் கந்தசுவாமிகோவிலின் உற்சவ நாளை தேசிய…

410பேரின் விபரம் நாடாளுமன்றத்தில் ஒப்படைப்பு

Posted by - August 24, 2016
உடலில் குண்டுத் துகள்களுடன் மிகவும் ஆபத்தான நிலையில் வாழும் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பிரதேசங்களைச் சேர்ந்த 410 பேரின் விபரங்களை…

கடத்தப்பட்ட வர்த்தகரை விடுவிப்பதற்கு 2 கோடி கப்பம் கோரும் கடத்தல்காரர்கள்!

Posted by - August 24, 2016
கடத்தப்பட்ட வர்த்தகரை விடுதலை செய்யவேண்டுமானால் 2கோடி கப்பம் செலுத்தவேண்டுமென கடத்தல்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.