தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்

Posted by - August 28, 2016
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- காரைக்குடி காளை அணிகள் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

தமிழக அரசின் வழக்கை சட்டப்படி சந்திப்போம்- கர்நாடக முதல்-மந்திரி

Posted by - August 28, 2016
காவிரியில் தண்ணீர் திறந்து விட இயலாது என்றும், தமிழக அரசின் வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் சட்டப்படி சந்திப்போம் என்றும் கர்நாடக…

பான் கீ மூன் வருகை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது – வாசுதேவ

Posted by - August 28, 2016
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் அவசரமான இலங்கை விஜயம் சந்தேகங்களை தோற்றுவிக்கின்றன. எவ்வாறாயினும் செயலாளர் நாயகத்தை வரவேற்கின்றோம் . ஆனால்…

இரணைமடு புத்த விகாரை சிங்களக் குடியேற்றத்திற்கான திட்டம்!

Posted by - August 28, 2016
கிளிநொச்சியின் இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் அமைக்கப்படும் புத்த விகாரை திட்டமிட்ட குடியேற்றத்தை நோக்கமாக கொண்டது என்று கூறும் பெயர்…

மரணச்சான்றிதழ் பெற்ற 7200 குடும்பங்களும் காணமல்போனோர் சான்றிதழை பெறமுடியும்

Posted by - August 28, 2016
தமது உறவுகளைத் தொலைத்த 7200 குடும்பங்கள் மரணச்சான்றிதழைப் பெற்றுள்ளன. அவர்கள் அனைவருக்கும் காணமல்போனேர் சான்றிதழைப் பெறுவதற்கு உரித்துடையவர்கள். அதற்கான சட்ட…

அரசியல் கைதிகளில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்!

Posted by - August 28, 2016
அரசியல் கைதிகளில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினரை விடுவிப்பது தொடர்பாக எதிர்வரும் புதன் கிழமை அறிவிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் விரைவில் திறக்கப்படும்

Posted by - August 28, 2016
கிளிநொச்சியில் அமைக்கப்பட்டு நீண்டகாலமாக திறக்கப்படாதிருக்கும் கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் விரைவில் திறக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட்…

மன்னார் கீரி கத்தர் தேவாலையத்தின் சுற்றுமதில் அமைப்பதற்கு அமைச்சர் டெனிஸ்வரன் உதவி

Posted by - August 27, 2016
அமைச்சர் பா.டெனிஸ்வரன் தனது 2016ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான நன்கொடையில் (CBG)  இருந்து மன்னார் கீரி கத்தர் கோவிலுக்கு சுற்றுமதில்…

பேராதனை பல்கலைக்கழக தமிழ் மாணவர்களின் பாதுகாப்பினை ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும் -வடமாகாண முதலமைச்சர்-

Posted by - August 27, 2016
பேராதனை பல்கலைக்கழத்தில் தமிழ் மாணவர்கள் மீது திட்டமிட்டே சிங்கள மாணவர்கள் தாக்கப்பட்டார்கள் என்று குற்றம் சுமத்தியுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்…

நல்லினக்கத்தினை வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட பாதையாத்திரையில் தமிழ் மொழி நிராகரிக்கப்பட்டிருந்தது

Posted by - August 27, 2016
இலங்கை மனித உரிமை அமைப்பினரால் நேற்று யாழ்ப்பாணம் நாகவிகாரையில் ஆரம்பமான நல்லினக்கத்தினை வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட பாதையாத்திரை இன்று(27) பிற்பகல் வவுனியா…