மஹிந்த தலைமறைவாகியுள்ளார் – ஐ.தே.க.

Posted by - September 2, 2016
தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாடு குருநாகலில் நடைபெறவுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக்…

ஐ.நா.செயலாளர் யாழில் இன்று முதலமைச்சர், ஆளுநர், த.தே.கூவுடன் தனித்தனி சந்திப்பு

Posted by - September 2, 2016
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்…

கோர விபத்து – நால்வர் பலி – 7 பேர் வைத்தியசாலையில்

Posted by - September 2, 2016
தம்புள்ளை கலேவேல யடிகல்பொத பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலியானதுடன் 7 பேர் படுங்காயங்களுடன் தம்புள்ளை வைத்தியசாலையில்…

இன்று ஐ.நா செயலாளர் நாயக்தின் கவனத்தையீர்க்கும் போராட்டம் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

Posted by - September 2, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம், பான்கீ மூன் அவர்கள்  வெள்ளிக்கிழமை (02-09-2016) யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளார். அவரது விஜயத்தின்போது

திருச்செந்தூர் ஸ்ரீமுருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா

Posted by - September 1, 2016
ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு திருச்செந்தூர் ஸ்ரீமுருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ…

பொலிஸ் அதிகாரிகள் முகங்கொடுத்துள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு

Posted by - September 1, 2016
பொலிஸ் அதிகாரிகள் முகங்கொடுத்துள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  கவனம் செலுத்தியுள்ளார்.

மாணவன் சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய இரசாயன விசிறல் இயந்திரமொன்றை கண்டுபிடித்துள்ளார்

Posted by - September 1, 2016
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி உயர்தர உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயிலும் ஏ,எம், முஹம்மட் சவ்பாத் என்ற மாணவன் சூரிய…

“எழுக தமிழ்“ – மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்காக மக்களை அணிதிரட்டும் பணி

Posted by - September 1, 2016
எதிர்வரும் செப்ரெம்பர் 24ம் திகதி தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழ் முற்றவெளியில் நடைபெறவுள்ள மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வுக்கு…

மீட்கப்படும் ஆயுதங்களை தெற்கின் பாதாள உலகக்குழுக்களுக்கு விற்பனை

Posted by - September 1, 2016
சிறீலங்கா  புலனாய்வுப் பிரிவினர் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற போர்வையில் இராணுவ புலனாய்வுப் பிரிவின்…

நாமலுக்கு எதிரான விசாரணைகள் நிறைவு

Posted by - September 1, 2016
நிதி மோசடி சட்டத்தின் கீழ், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அறுவர் தொடர்பிலான விசாரணைகள்…