தற்கொலையில் இலங்கைக்கு 22ஆம் இடத்தில் Posted by கவிரதன் - September 15, 2016 நாட்டில் ஆண்கள் தற்கொலை செய்யும் அளவு அதிகரித்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபால குறிப்பிட்டுள்ளார். உலக தற்கொலை…
பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தாயார் கோரிக்கை Posted by கவிரதன் - September 15, 2016 வேலூர் மத்திய சிறையில் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் சந்தித்து பேசினார். இதன்போது, காயமடைந்த…
கலவரத்திலும் செல்பி Posted by கவிரதன் - September 15, 2016 காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக கர்நாடகாவும், தமிழ்நாடு பற்றி எரிந்துகொண்டிருக்கின்ற நிலையில், இரு இளைஞர்கள் செய்துள்ள செயல் மக்களை ஆத்திர…
ரஜினிகாந்த் போன்றவர்கள் பேச வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் Posted by கவிரதன் - September 15, 2016 கர்நாடக அரசை கண்டித்து சென்னையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின்…
நாளை நடைபெறும் முழு அடைப்புக்கு தி.மு.க. ஆதரவு Posted by கவிரதன் - September 15, 2016 காவிரியில் தண்ணீர் திறந்துவிடக கோரியும் கர்நாடகத்தில் நடக்கும் வன்முறையை கண்டித்தும் நாளை முழுஅடைப்பு போராட்டம் நடத்த போவதாக விவசாய சங்கங்கள்…
சசிகலா புஸ்பாவின் முன்பிணை மனு தள்ளுபடி Posted by கவிரதன் - September 15, 2016 அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஸ்பா வீட்டில் பணிபுரிந்த ஒரு பெண், ‘சசிகலா புஸ்பா வீட்டில் வேலை…
தேரரிடம் மூக்குடைப்பட்டார் விமல் வீரவன்ச Posted by கவிரதன் - September 15, 2016 புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிங்கள மக்களை தூண்டி வரும் விமல் வீரவன்ச மகாநாயக்க தேரரின் பதிலால் மூக்குடைக்கப்பட்டுள்ளார் என தேசிய…
சர்வதேச தகவலறியும் மாநாடு ஜனாதிபதி தலைமையில் Posted by கவிரதன் - September 15, 2016 சர்வதேச தகவலறியும் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் கொழும்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வதேச…
அடிப்பணிந்தார் ஜனாதிபதி – பவித்ரா வன்னியாராச்சி கூறுகிறார் Posted by கவிரதன் - September 15, 2016 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளுக்கு அடிப்பணிந்தே 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளரானார் என கூட்டு…
ஆதாம்பாலம், மணல்தீடைகளின் நிலை தொடர்பில் ஆய்வு (காணொளி) Posted by கவிரதன் - September 14, 2016 இந்தியாவின் தனுஷ்கோடி அருகிலுள்ள ஆதாம்பாலம், மற்றும் மணல்தீடைகளின் தற்போதைய நிலை தொடர்பில், இந்திய கப்பல் போக்குவரத்துறை செயலாளர் தலைமையில்…