தீக்குளித்து பலியான வாலிபர் உடல் சொந்த ஊரில் தகனம்

Posted by - September 17, 2016
நாம் தமிழர் கட்சி ஊர்வலத்தில் தீக்குளித்து பலியான வாலிபர் உடலுக்கு வைகோ-சீமான் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை விக்னேஷ் உடல்…

கர்நாடகத்தில் வன்முறை-தமிழர்களுக்கு 25 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்க வேண்டும்

Posted by - September 17, 2016
கர்நாடகத்தில் வன்முறையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு 25 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என திருமாவளவன் பேட்டியில் கூறியுள்ளார்.விடுதலை சிறுத்தைகள்…

இந்திய நடிகர் சல்மான்கானை சிக்கலில் மாட்டி விட்ட நாமல்

Posted by - September 17, 2016
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இந்திய நடிகர் சல்மான்கான் மற்றும் நடிகை…

கிளிநொச்சி சந்தைக் கட்டத்தில் தீ – 60 கடைகள் எரிந்து நாசம்

Posted by - September 17, 2016
கிளிநொச்சி சந்தைப் பகுதியில் நேற்றிரவு திடீரென ஏற்பட்ட பாரிய தீயினால் புடவை மற்றும் பழக்கடைகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன.சம்பவம் தொடர்பில்…

அரசியல் காரணங்களுக்காகவே முஸ்லிம்கள் மதம் சார்ந்த அடையாளத்தைக் காட்டுகின்றனர்

Posted by - September 17, 2016
இலங்கையில் முஸ்லிம்களின் அடையாளம் தமிழ் மொழி சார்ந்து இருக்கின்றபோதிலும், அவர்கள் அரசியல் காரணங்களுக்காகவே தங்கள் அடையாளம் மதம் சார்ந்தது என…

தமிழ்க்கொலைக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்-மனோகணேசன்

Posted by - September 17, 2016
அரச அலுவலகங்களில் மற்றும் அரச திணைக்களங்களில் தமிழ் மொழியைக் கொலை செய்வதற்கு இடமளிக்கமுடியாது என தேசிய சகவாழ்வு மற்றும் அரச…

இராணுவ விநியோக உடன்பாட்டை புதுப்பிக்க அமெரிக்கா விருப்பம்!

Posted by - September 17, 2016
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ காலத்தில் சிறீலங்காவுடன் மேற்கொண்ட இராணுவ விநியோக ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொள்ள அமெரிக்கா மீண்டும் விருப்பம் தெரிவித்துள்ளது.

ஐநா அறிக்கையாளர் இலங்கை வரவுள்ளார்

Posted by - September 17, 2016
சிறபான்மை இன மக்களின் பிரச்சனைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பாக ஆராயும் நோக்கில், சிறுபான்மையின மக்களின் விவகாரங்களை ஆராயும்…

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவாக யேர்மனியில் தொடரும் நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - September 16, 2016
பன்னிரு நாட்கள் தன்னையே ஆகுதியாக்கி, கடைசியில் மக்களுக்காகவே பசித்த வயிற்றோடு உயிரைத் துறந்த திலீபனை நினைவுகூரும் முகமாக யேர்மன் Stuttgart…