மட்டக்களப்பில் பிள்ளைகள் மாயம் – பெற்றோர் உயிரிழப்பு(காணொளி) Posted by கவிரதன் - September 19, 2016 மட்டக்களப்பு கல்குடா பட்டியடிச்சேனை பகுதியில் கடலில் குளிக்க சென்ற தமது மகன்மார் இருவரும் கடலில் மூழ்கி இறந்த தகவல் அறிந்த…
நியுயோர்க் குண்டு வெடிப்பின் சூத்திரதாரி ஆப்கானிஸ்தானியர் Posted by கவிரதன் - September 19, 2016 நியுயோர்க் நகரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் சூத்திரதாரி ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்து வரும் அஹமட் கான்…
தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் Posted by கவிரதன் - September 19, 2016 தேசிய ஊடகமத்திய நிலையத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாகீர் மாக்கர் இன்று பதவியேற்றார். பிரதமர் அலுவலகத்தின் கீழ் விசும்பாயவில்…
வட மாகாண முதல்வர் மன்னிப்புக் கோர வேண்டும்! – உதய கம்மன்பில Posted by சிறி - September 19, 2016 தமிழ் ஈழத்தை வழங்க முடியாமல் போனது தொடர்பில் கவலை அடைவதாக தனது இறுதி ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜே.ஆர்.ஜயவர்தன கூறினார்…
ஐநாவை நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் பிரான்ஸ் நாட்டை சென்றடைந்தது Posted by சிறி - September 19, 2016 4 வது நாளாக தொடரும் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் இன்று பிரான்ஸ் நாட்டை சென்றடைந்தது.…
மீண்டும் வெளிவருமா வெள்ளைக்கொடி விவகாரம்? Posted by தென்னவள் - September 19, 2016 கடந்த 10 வருடங்கள் சர்வாதிகார முறையிலான அல்லது முறைகேடான ஆட்சி நடை பெற்றது என தற்போது கூறப்பட்டு வருகின்றது. அதற்கு…
உலகில் சிறந்த ஜனாதிபதியாக மைத்திரி தெரிவாம் Posted by தென்னவள் - September 19, 2016 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உலகில் சிறந்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
“எழுக தமிழ்!” பேரணியில் எம்மால் பங்குபற்ற முடியாது – தமிழரசுக் கட்சி Posted by தென்னவள் - September 19, 2016 தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழு உறுப்பினர்களுக்கும், தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் “எழுக தமிழ்!” பேரணியில் தம்மால் பங்குபற்ற…
2020இல் ஐக்கியதேசியக் கட்சியே ஆட்சியமைக்குமாம் Posted by தென்னவள் - September 19, 2016 2020ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சி அமைக்கும் என சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்புலுவன்சா நோய்த் தொற்றுக்குள்ளானவர்களில் 2பேர் மரணம் Posted by தென்னவள் - September 19, 2016 நாட்டில் தற்போது பரவிவரும் இன்புலுவன்சா ஏ.எச்.வன்.என்.வன். நோய் தொற்றுக்கு ஆளாகி புத்தள மாவட்டம் சிலாபம் பிரதேசத்தில் இருவர் மரணமாகியுள்ளனர்.