அலபோவில் புதிய இராணுவ நடடிக்கை – சிரிய இராணுவம்

Posted by - September 24, 2016
சிரியாவின் கிழக்கு அலபோவில் புதிய இராணுவ நடவடிக்கை ஒன்றினை ஆரம்பித்துள்ளதாக சிரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது. போராளிகளின் கட்டுப்பட்டில் உள்ள இந்த…

கிளிநொச்சி சந்தையை புனரமைக்க நிதியுதவி – விஜயகலா

Posted by - September 24, 2016
தீப்பரவலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி பொதுச் சந்தையை மீள நிர்மாணிப்பதற்காக 10 கோடி ரூபாவினை ஒருக்கீடு செய்ய அரசாங்கம் இணங்கியுள்ளதாக இராஜாங்க…

சிறந்த எதிர்காலம் அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதி

Posted by - September 24, 2016
சர்வதேச நாடுகளுடன் நல்லிணக்கமான உறவினை பேணுவதன் மூலம் சிறந்த எதிர்காலத்தை நோக்கி இட்டுச் செல்வது அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி…

பெசில், பீ பி ஜெயசுந்தர ஆகியோாிடம் விசாரணைண

Posted by - September 24, 2016
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் பீ பி ஜெயசுந்தர ஆகியோர் பாரிய மோசடிகள் தொடர்பான…

இலங்கை கடற்படை தளபதி அமெரிக்காவில்

Posted by - September 24, 2016
அமெரிக்காவில் இடம்பெறும் 22வது சர்வதேச கடல்வலு தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்கான சென்றுள்ள இலங்கை கடற்படை தளபதி அமெரிக்க கடற்படையின் தொழில்பாட்டு…

அகதிகள் நாடு திரும்பினர்

Posted by - September 24, 2016
தென்னிந்தியாவில் அகதிகளாக தங்கியிருந்த மேலும் ஒரு குழுவினர் நாடுதிரும்பியுள்ளனர். வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் மாத்தளையை சேர்ந்த…

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக தரங்ஜித் சிங் நியமனம்

Posted by - September 23, 2016
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக தரங்ஜித் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பணியாற்றிவரும் வை.கே.சிங்ஹவின் பதவி காலம் நிறைவடைந்துள்ள…

புஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த நபரின் வழக்கு ஒத்திவைப்பு

Posted by - September 23, 2016
புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 14ஆம்…

கிளிநொச்சி பொதுச்சந்தை வழமைபோல் நாளை இயங்கும்-கரைச்சி பிரதேசசபைச் செயலாளர்

Posted by - September 23, 2016
கிளிநொச்சி பொதுச்சந்தை வழமைபோல் நாளை இயங்கும் என, கரச்சி பிரதேச சபைச் செயலாளர் தெரிவித்துள்ளார். நாளையதினம் கிளிநொச்சி பொதுச்ச்சந்தையினை மூடவேண்டும்…