வடக்கிலிருந்து படையினரை அரசாங்கம் ஒருபோதும் அகற்றமாட்டாது

Posted by - September 25, 2016
வடக்கிலிருந்து படையினரை வெளியேற்றுமாறு நேற்று(சனிக்கிழமை) நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் தெரிவிக்கப்பட்டது. வடக்கிலிருந்து படையினரை அரசாங்கம் ஒருபோதும் அகற்றமாட்டாது என சிறிலங்காவின்…

புதிய அரசியலமைப்புத் தொடர்பாக சட்ட ஆலோசனை வழங்க பிரித்தானிய வல்லுநர்கள் நாளை சிறீலங்கா பயணம்

Posted by - September 25, 2016
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், அது குறித்து ஆலோசனை வழங்குவதற்காக இரண்டு பிரித்தானிய சட்ட வல்லுநர்கள்…

யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் பாரிய தீ விபத்துச் சம்பவம்

Posted by - September 25, 2016
வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாக யாழ் பல்லைக்கழகத்தில் நேற்று 24.09.2016 மதியம் 1.30மணியளவில் ஏற்பட்ட தீ பரம்பல் ஏற்ப்பட்டுள்ளது.இச்…

சுற்றுலாத்துறையில் நான்காவது இடத்தை பிடித்துள்ள கொழும்பு!

Posted by - September 25, 2016
சர்வதேசத்தில் இருந்து இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலாத்துறையினருக்கு கொழும்பு, உலகின்நான்காவது வேகமாக வளர்ச்சி பெற்று வரும் இடமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுக தமிழ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பாதிக்காது.சி.வி.கே

Posted by - September 25, 2016
அவுஸ்ரேலிய உயர்தானிகராலய உயர் அதிகாரி நிக்கலஸ் பேனாட்டுக்கும், வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அரபுமொழிப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் – இம்ரான் மஹ்ரூப்

Posted by - September 25, 2016
இலங்கைக்கு கூடுதல் அந்நியச் செலாவனியைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு இலங்கையில் அரபு மொழிப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என திருகோணமலை…

தியாகி திலீபனின் நினைவு தினத்தில் கிளி அறிவகத்தில் குருதிக் கொடை

Posted by - September 25, 2016
தியாகி திலீபனின் 29வது நினைவு தினத்தை முன்னிட்டு தாயகத்தில் இம்முறை பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பாகிஸ்தானில் போர் விமானம் விழுந்து விபத்து: விமானி பலி

Posted by - September 25, 2016
பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் விமானப்படைக்கு சொந்தமான எப்-7 போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி பலியானார்.

மெக்சிகோ நாட்டு எண்ணெய் கப்பலில் பயங்கர தீ விபத்து

Posted by - September 25, 2016
மெக்சிகோ நாட்டுக்கு சொந்தமான பெமெக்ஸ் பெட்ரோலிய நிறுவனத்தை சேர்ந்த எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆயிரக்கணக்கான பெட்ரோல்…

திண்டுக்கல்லில் பா.ஜனதா அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

Posted by - September 25, 2016
திண்டுக்கல்லில் இன்று பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பதட்டம் நிலவுகிறது.திண்டுக்கல்லில் இன்று பாரதிய ஜனதா கட்சி…