அதிஷ்ட இலாப சீட்டு விற்பனையாளர் சங்கம் மீண்டும் எச்சரிக்கை

Posted by - January 9, 2017
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாதபட்சத்தில் மீண்டும் ஒரு தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அதிஷ்ட இலாப சீட்டு விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.…

ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க கடற்படை வீரர்கள்

Posted by - January 9, 2017
ஆப்கானிஸ்தானுக்கு 300 கடற்படை வீரர்களை அனுப்ப அமெரிக்கா தீர்மானித்துள்ளது. தலீபான் தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவதற்காகவே அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவில்…

இலங்கை இளைஞர்கள் சீனாவின் கூலிக்காரர்கள்

Posted by - January 9, 2017
இலங்கை இளைஞர் யுவதிகளை சீனாவின் கூலிக்காரர்களாக மாற்றுதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை என ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கண்டியில்…

இலங்கை மீனவர்கள் விடுதலை

Posted by - January 9, 2017
தமிழக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் மூன்று பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்…

2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் மைத்திரி

Posted by - January 9, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் ஏகமனதாக…

இந்த ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று

Posted by - January 9, 2017
இந்த ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று இடம்பெறவுள்ளது. இன்றைய முதலாவது அமர்வில் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் குறித்து விவாதிக்கப்படவிருந்தது.…

லசந்த கொலை – அடுத்துவரும் அமைச்சரவை கூட்டத்தில் கேள்வி -அமைச்சர் ரவி கருணாநாயக்க

Posted by - January 9, 2017
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளின் நிலை குறித்து அடுத்துவரும் அமைச்சரவை கூட்டத்தில் கேள்வி எழுப்பவுள்ளதாக அமைச்சர் ரவி…

நல்லாட்சி அரசாங்கத்தின் உண்மையான தன்மை வெளிப்படுள்ளது – ஜே வி பி

Posted by - January 9, 2017
நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவுடன் அரசாங்கத்தின் உண்மையான தன்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜே வி பி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று…

விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அதிகார சபை உருவாக்கப்படவுள்ளது.

Posted by - January 9, 2017
விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அதிகார சபை ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சித்துறை அமைச்சர் சுசில் பிரேம…

எதிர்ப்பு நியாயமான முறையில் இருக்க வேண்டும் – அரசாங்கம்

Posted by - January 9, 2017
நியாயமான முறையில் தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தாமல், ஒழுக்கயீனமான முறையில் எதிர்ப்புக்களை வெளிப்படுத்துகின்றவர்களுக்கு ஏற்றவகையில் பதில் வழங்க அரசாங்கம் தயாராக உள்ளதாக…