மகிந்த ஆட்சியில் மட்டுமல்லாது, தற்போதைய ஆட்சியில் ஊழலில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராகவும், சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஒரு சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தேசியப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காக முப்படையினருக்கு தேவையான சகல வளங்களையும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி…
வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு இளையோருக்கு தொழில்வாய்ப்புகளை அதிகரிக்க தமக்கு 3 ஆண்டுகால அவகாசம் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையானதும், தமிழ்ப் புத்தாண்டுமான தமிழர் திருநாள் பொங்கல் விழாவானது 29.01.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பேர்ண் மாநிலத்தில் மண்டபம்…
அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் புதல்வர்களில் ஒருவர் அனுமதியின்றி அரச சொத்துக்களை உடைத்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க…
பெருந்தோட்டத்துறை வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மாகாண சுகாதார அமைச்சர்களுடன் இடம்பெற்ற…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி