இறக்குமதி மற்றும் உள்நாட்டு அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் இதோ

Posted by - February 18, 2017
இறக்குமதி மற்றும் உள்நாட்டு அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, இறக்குமதி செய்யப்பட்ட…

யுத்த குற்ற விசாரணைகள் தொடர்பில் அவுஸ்திரேலியாவின் கோரிக்கை

Posted by - February 18, 2017
யுத்த குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகள் மற்றும் வழக்கு தொடுனர்கள் சேவைக்கு அமர்த்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

அரச அதிகாரிகளிடம் இல்லாதொழிக்கப்பட வேண்டிய கலாச்சாரம்!

Posted by - February 18, 2017
எந்த சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தாலும், நாட்டின் நலனைக் கருத்திற் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்வதில் பின்னிற்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால…

கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

Posted by - February 18, 2017
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் அடிப்படையில்14.250 கிலோகிராம் கேரள கஞ்வுசாவுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு…

அரசியல் பழிவாங்கல்களுக்கு மக்கள் உரிய தருணத்தில் பதில் வழங்குவார்கள் – கோட்டாபய

Posted by - February 18, 2017
அரசியல் பழிவாங்கல்களுக்கு மக்கள் உரிய தருணத்தில் பதில் வழங்குவார்கள் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த…

சம்பந்தன் மீது த.தே.கூட்டமைப்பு குற்றச்சாட்டு

Posted by - February 18, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீர்குலைவதற்கான காரண கர்த்தாவாக இருக்கும் நிலையை அதன் தலைவர் இரா. சம்பந்தன் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றார் என…

கிளிநொச்சியில் மாணவி மரணம் – டெங்கு என சந்தேகம்

Posted by - February 18, 2017
கிளிநொச்சி ஜெயந்திரநகரைச் சேர்ந்த 17 மாணவி ஒருவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கு டெங்கு அல்லது…

கேப்பாபிலவு மக்களின் போராட்டத்தின் நியாயத்தை எடுத்துரைக்கும் யேர்மன் மொழியிலான தகவல்க்காணொளி

Posted by - February 17, 2017
தாயகத்தில் கேப்பாபிலவு மக்களின் மண்மீட்ப்பு போராட்டத்தின் நியாயத்தை யேர்மன் மக்களுக்கும் வேற்றின சமூதாயத்துக்கும் எடுத்துரைக்கும் முகமாக யேர்மன் தமிழ் இளையோர்…

இத்தாலி பலெர்மோ நகரத்தில் கேப்பாபிலவு மக்களின் மண்மீட்ப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக நடைபெற்ற பேரணி

Posted by - February 17, 2017
இத்தாலி பலெர்மோ நகரத்தில் கேப்பாபிலவு மக்களின் மண்மீட்ப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக எமது நிலம் எமக்கு வேண்டும் பேரணி நேற்றைய…