வல்வெட்டித்துறையில் போதைபொருள், பணம் மீட்பு!

Posted by - June 2, 2019
யாழ்.வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதை பொருள் , பணம் என்பன பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தப்படுவதாக கடந்த…

அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்றறிக்கை இடைநிறுத்தம்

Posted by - June 2, 2019
கடந்த 29ஆம் திகதி வெளியிடப்பட்ட அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்றறிக்கையை பொதுநிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு இடைநிறுத்தியுள்ளதாக…

இராணுவ அதிகாரி போன்று செயற்பட்ட சந்தேகநபர் அதிரடியாக கைது!

Posted by - June 2, 2019
இராணுவ அதிகாரி போன்று செயற்பட்ட சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மொரட்டுவ –…

தொடரும் ரிஷாட்டுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - June 2, 2019
ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்குமாறு வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற…

ஐ.எஸ். அமைப்பை ஒழிக்க புதிய சட்டம்-ரணில்

Posted by - June 2, 2019
ஐ.எஸ். பயங்கரவாதத்தை இலங்கையிலிருந்து முற்றாக அழிக்கும் வகையிலான புதிய சட்டக்கட்டமைப்பொன்றை ஸ்தாபிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வவுனியாவிற்கு ஆயர் விஜயம்!

Posted by - June 2, 2019
வவுனியா புதிய சின்னப்புதுக்குளம் பற்றி மாதா தேவாலயத்தில் இடம்பெற்ற உறுதி பூசை நிகழ்விற்கு மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி…

ஓய்வூதியக்காரர்களின் சம்பளம் மறுசீரமைப்பு-ஜே.ஏ.ரத்னசிறி

Posted by - June 2, 2019
2019ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைவாக ஓய்வூதியக்காரர்களின் சம்பளம் மறுசீரமைக்கப்பட உள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர்…

குளவிக் கொட்டுக்கிலக்கான 21 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - June 2, 2019
மலையகத்தில் இருவேறு இடங்களில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது  குளவி கொட்டியதில் 21 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…

நாலக சில்வாவுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அழைப்பு!

Posted by - June 2, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு முன் ஆஜராக பயங்கரவாத விசாரணைப்…

பொலிஸார் மீது துப்பாக்கி சூடு மேற்கொண்டவர் சுட்டுக்கொலை !

Posted by - June 2, 2019
அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  ஊருமுத்த பகுதியில் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி…