அத்துரெலிய ரத்ன தேரருக்கு ஐ.தே.க அழைப்பு

Posted by - June 2, 2019
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் கலந்துரையாடல்களின் மூலம் பிரச்சினைக்கு தீர்வுக்காண முன்வர வேண்டும் என்று  மகாவலி அபிவிருத்தி மற்றும்…

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Posted by - June 2, 2019
கொதட்டுவ – முல்லவத்தை பகுதியில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டில் வீட்டிலிருந்த…

ஆடை தொடர்பில் அரசாங்கம் விடுத்திருந்த சுற்று நிரூபம் ரத்து – ஹர்ஷ

Posted by - June 2, 2019
அரச உத்தியோகத்தர்களின் ஆடை தொடர்பில் பொது நிர்வாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு வடுத்திருந்த சுற்று நிரூபம் ரத்துசெய்யப்பட்டுள்ளது என அமைச்சரவை…

கடன் தொகை 04 வருடங்களுக்குள் 12.5 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு!

Posted by - June 2, 2019
அரசாங்கமானது 2015 ஆம்  ஆண்டில் இருந்து 2019 மார்ச் மாதம் வரையில் 12.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை…

ஜனாதிபதி, பிரதமரின் செயற்பாடு பாரிய விளைவினை ஏற்படுத்தும்!

Posted by - June 2, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முறையற்ற செயற்பாடுகள் எதிர்காலத்தில்  பாரிய  எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என மக்கள்…

மீண்டுமொரு வரலாற்று தவறினை தமிழ் மக்கள் செய்யக் கூடாது ; விஜயகலா மகேஷ்வரன்

Posted by - June 2, 2019
வடக்கு கிழக்கு தமிழர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சரியான தீர்மானம் எடுத்திருந்தால் எமக்கு இவ்வளவு இழப்புக்கள்…

சுயநிர்ணய உரிமையை விலைநிர்ணயம் செய்யாதே!- தமிழரசுக்கட்சி அலுவலகம் மக்களால் முற்றுகை. (Video இணைக்கப்பட்டுள்ளது)

Posted by - June 2, 2019
சிறீலங்கா தலைமை அமைச்சர் ரணிலின் மடிச்சூட்டின் கதகதப்பில் சொக்கிக்கிடந்து காசு கறக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் சுயநிர்ணய உரிமையை விலைநிர்ணயம் செய்வதாகவும்,…

பயங்கரவாதத்திற்கு துணைப்போனோர் கைது செய்யப்படுவர்’

Posted by - June 2, 2019
பயங்கரவாத  எதிர்ப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும்  பயங்கரவாத செயற்பாடுகளுக்கு  துணைப்புரிபவர்களை கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

இராணுவ சீருடை, வாள்களுடன் ஒருவர் கைது!

Posted by - June 2, 2019
மொறட்டு – கல்கிஸ்ஸ பகுதியில் குண்டுத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளார் எனும் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாவட்ட படப்பிடிப்பாளர் சங்கம் அங்குரார்ப்பணம்

Posted by - June 2, 2019
யாழ்ப்பாணம் மாவட்ட படப்பிடிப்பு தொழில் சார்ந்த அனைவரையும் இணைத்து புதிய அமைப்பு ஒன்று உருவாக்கபட்டது. இந்த அமைப்பின் ஆரம்ப நிகழ்வு…