குண்டுத்தாக்குதலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விசேட நிதியம்

Posted by - June 3, 2019
தொடர் குண்டுத்தாக்கதல் சம்பவங்களினால் ஊணமுற்ற மற்றும்  அனாதையான குழந்தைகளுக்குக்கென விசேட நிதியமொன்றை அரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான அமைச்சரவை பத்திரத்தை…

களனி பல்கலைக்கழகத்தின் கலை பீடம் ஜூன் 06 ஆம் திகதி ஆரம்பம்

Posted by - June 3, 2019
களனி பல்கலைக்கழகத்தின் கலை பீடம் ஜூன் 06 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று களனி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.…

குருணாகல் வைத்தியருக்கு எதிராக 500 இற்கும் அதிகமான முறைப்பாடுகள்

Posted by - June 3, 2019
கைது செய்யப்பட்டுள்ள செய்கு சியாப்தீன் மொஹமட் ஷாபி வைத்தியருக்கு எதிராக குருணாகல் வைத்தியசாலைக்கு இன்று (03) பகல் வரையில் 500…

உயிர்த்தெழுந்த ஞாயிறு வெடிப்புச் சம்பவங்கள் – இதுவரை 2289 பேர் கைது

Posted by - June 3, 2019
கடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து நாடு பூராகவும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த…

பௌத்த பிக்குகளின் அரசியல் தாக்கம் ஆபத்தானது-பிரபா கணசன்

Posted by - June 3, 2019
இன்று நாட்டில் நிலவிவரும் சிக்கலான அரசியல் நிலவரத்தின் பௌத்த பிக்குகளின் தலையீடு எதிர்காலத்தில் நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு பாரதூரமான…

அசாத், ஹிஸ்புல்லாஹ் தொடர்பான வர்த்தமானி வெளியானது!

Posted by - June 3, 2019
கிழக்கு மாகாண, மேல் மாகாண ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி தமது பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ள நிலையில், அவர்கள்…

உண்ணாவிரதத்தை கைவிட்டார் ரத்தன தேரர்

Posted by - June 3, 2019
பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டதாக அறிவித்துள்ளார். ஆளுநர்களான அஸாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர்…

கபீர் ஹாஷிம் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் இராஜினாமா!

Posted by - June 3, 2019
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அஸாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவி விலகுமாறு கொடுக்கப்பட்ட அழுத்தத்தைத் தொடர்ந்து அனைத்து…

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனைத்துலக தமிழ்மொழிப் பொதுத் தேர்வுக்கு 27000 மாணவர்கள்!

Posted by - June 3, 2019
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்பட்ட அனைத்துலக மட்டத்தினாலான தமிழ்மொழிப் பொதுத் தேர்வு 2019 சிறப்பாக இடம்பெற்று முடிந்துள்ளது. இம்முறை…

ஆயிரக்கணக்கில் மக்களை வீதிக்கு இறக்கிய சிங்களம்.

Posted by - June 3, 2019
சர்ச்சைக்குரிய முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிராக கண்டியில் இன்று(திங்கட்கிழமை) காலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஆளுநர்களான ஹிஸ்ர்ல்லா…