சிறு­பான்­மை­யி­னரின் எதிர்­காலம் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது – சந்­தி­ர­சேகர்

Posted by - June 6, 2019
இன­வாதம் மற்றும் மத­வாதம் என்­ப­ன­வற்றை மையப்­ப­டுத்தி தவ­றான நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் சிலரால் சிறு­பான்­மை­யி­னரின் எதிர்­காலம் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. பெரும்­பான்­மை­யி­னரை திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக சிறு­பான்­மை­யி­னரைப்…

உலகளாவிய பயங்கரவாதத்தை ஒழிக்க அவுஸ்திரேலியா பூரண ஒத்துழைப்பு

Posted by - June 5, 2019
உலகளாவிய பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு, பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக, அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் பீட்டர் டடின் தெரிவித்துள்ளார்.

ஞானசாரதேரர் அமைச்சர்களை நீக்கும் நிலை காணப்படுகின்றது – ரட்ணஜீவன்கூல்(காணொளி)

Posted by - June 5, 2019
மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்படாத கலபொடஅத்த ஞானசாரதேரர் அமைச்சர்களை நீக்கும் நிலை நாட்டில் காணப்படுவதாக தெரிவித்துள்ள பேராசிரியர் ரட்ணஜீவன்கூல் இது…

‘தேசிய ஒற்றுமையைப் பாதுகாக்கவே பதவி விலகினேன்’

Posted by - June 5, 2019
தேசிய ஒற்றுமையைப் பாதுகாக்கவே தான் ​ஆளுநர் பதவியை இராஜினாமா செய்ததாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.

அத்துரலிய தேரரின் போராட்டம் அடக்குமுறையின் தொடர்ச்சியே…

Posted by - June 5, 2019
பேரினவாத சிந்தனைகளால் சீரழிந்து போயிருக்கிற நாடு, அந்தச் சிந்தனைகளைத் திரும்பத் திரும்ப காவிச் சுமப்பது என்பது, பெரும் அச்சுறுத்தலானது. இலங்கை…

ஒரே பெயரில் 2 அடையாள அட்டைகளை வைத்திருந்தவர் கைது!

Posted by - June 5, 2019
ஒரே பெயரில் வெளியிடப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டைகள் இரண்டு, வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மூன்றை தம்வசம் வைத்திருந்த ,நபரொருவர் அத்துருகிரிய பிரதேசத்தில்…

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Posted by - June 5, 2019
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.