அரசியல் கட்சியில் ஒற்றை தலைமைதான் இருக்க வேண்டும்- திருநாவுக்கரசர் Posted by தென்னவள் - June 10, 2019 பொதுவாக அரசியல் கட்சிகள் ஒற்றை தலைமையின் கீழ் இருந்தால்தான் சிறப்பாக செயல்பட முடியும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
பரீட்சைகளுக்கான சான்றிதழ்களை மூலம் வழங்க நடவடிக்கை Posted by நிலையவள் - June 10, 2019 அரசாங்கத்தினால் நடத்தப்படும் பொது பரீட்சைகளின் சான்றிதழ்களை இணையத்தின் மூலமாக நேரடியாக வழங்கும் நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன. அரசாங்கத்தினால் நடத்தப்படும் பொது…
வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை ஊழியருக்கு விளக்கமறியில் நீடிப்பு Posted by நிலையவள் - June 10, 2019 வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலையில் தொழில்புரிந்து கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 10 ஆவது சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தற்கொலை…
குழந்தைகளுக்கு இனி 3 வயதில் இருந்தே கட்டாய கல்வி- மத்திய அரசு புதிய திட்டம் Posted by தென்னவள் - June 10, 2019 குழந்தைகளுக்கு கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 3 வயதில் இருந்தே கட்டாய கல்வி கற்றுக் கொடுக்கும் திட்டத்தை மத்திய அரசு…
அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவி? – பொதுக்குழு விரைவில் கூடுகிறது Posted by தென்னவள் - June 10, 2019 அதிமுக பொதுக்குழு கூட்டப்படும்போது விதிகளை திருத்தி பொதுச்செயலாளர் பதவி மீண்டும் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிலருக்கு தமது வாக்கு வங்கிகளை உறுதிப் படுத்திக் கொள்ளப் பௌத்தம் அழிகிறது-லக்ஷ்மன் Posted by நிலையவள் - June 10, 2019 இன்று முஸ்லிம்களுக்கு விரோதமாக உண்ணாவிரதப் போராட்டங்கள் முன் எடுக்கப்பட்டு வருகின்றன. பௌத்த தர்மத்தின் படி உண்ணாமல் இருந்து தன்னைத்தானே மாய்த்துக்…
பா.ஜனதா மீதான அதிருப்தியால் அதிமுகவுக்கு தோல்வி- அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி Posted by தென்னவள் - June 10, 2019 பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா மீதான அதிருப்தியால் தான் அ.தி.மு.க.வுக்கு தோல்வி ஏற்பட்டதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
பதில் அமைச்சர்கள் நியமனம் Posted by நிலையவள் - June 10, 2019 கடந்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அமைச்சுப்பொறுப்புக்களில் இருந்து இராஜினாமா செய்த நிலையில் குறித்த சில…
ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை Posted by நிலையவள் - June 10, 2019 பதுளையிலிருந்து கொழும்பு கோட்டையை நோக்கிச் சென்ற இரவு தபால் ரயில் முன் குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த…
க.பொ.த (சா/ த) மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விநியோகிக்க நடவடிக்கை Posted by நிலையவள் - June 10, 2019 நடைபெறவிருக்கும் க.பொ.த சாதாரன தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அடை்டை ஆகஸ்ட் மாதம் விநியோகம் செய்யப்படவுள்ளதாக ஆட்பதிவு…