வில்பத்துவில் கடற்படை முகாம் நீக்கப்படவில்லை – கடற்படை ஊடகப் பேச்சாளர்

Posted by - June 10, 2019
வில்பத்து, வியாட்டுகுளம் பகுதியில் கடற்படை முகாம் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் செய்தி தொடர்பில் தெளிவான தகவலை வழங்குமாறும்,

ராஜிதவின் குடியுரிமையை பறித்து சிறையில் அடைக்க வேண்டும்-GMOA

Posted by - June 10, 2019
அமைச்சுப் பதவியை தவறாக பயன்படுத்தி பல நிதி மோசடிகளையும் குற்றச்செயல்களையும் மேற்கொண்ட சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்…

நெஞ்சைவிட்டு அகலாத நினைவுகளில் என்றும் முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி.!

Posted by - June 10, 2019
எந்த விடயத்திலும் கண்டபடி அலட்டிக்கொள்ளாத அமைதியான போராளி. அவளுக்குள்ளே கனன்று கொண்டிருந்த எரிமலையைப் பற்றியோ, உள்மனப் போராட்டங்களையோ, ஆழ்ந்து ஊறுகின்ற…

ஜனாதிபதியின் தற்போதைய நடவடிக்கைகள் கவலையளிக்கின்றது- டில்வின் சில்வா

Posted by - June 10, 2019
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய விசாரணைகளை மேற்கொள்ளும் தெரிவுக்குழுவில் முன்வைக்கப்பட்ட தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டு அவற்றை திருத்திக் கொள்ள…

அபிவிருத்தி திட்டங்கள் என்பது ஒரே ஒரு இனம் அல்லது மதத்திற்கு உரித்தானதல்ல-மங்கள

Posted by - June 10, 2019
அபிவிருத்தி திட்டங்கள் என்பது ஒரே ஒரு இனம் அல்லது மதத்திற்கு உரித்தானதல்ல என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.…

மேற்கத்திய வைத்தியர்களுடன் ஆயர்வேத வைத்தியர்கள் ஒன்றிணைந்து செயற்பட சந்தர்ப்பம்-ராஜித

Posted by - June 10, 2019
எதிர்காலத்தில் மேற்கத்திய வைத்தியர்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு ஆயுர்வேத வைத்தியர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்…

சக்வித்தி ரணசிங்கவிற்கு 9 வருடங்களின் பின்னர் பிணை

Posted by - June 10, 2019
மூன்று வழக்குகள் தொடர்பில் சுமார் 9 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சக்வித்தி ஹவுசிங் அன்ட் கன்ஸ்டிரக்‌ஷன் நிறுவனத்தின் தலைவர் சந்தன…

பாதுகாப்புதுறை மற்றும் புலனாய்வு துறைசார்  தகவல்களையும்  அதிகாரிகளையும் பாதுகாப்பது அவசியமானதாகும்-விஜயதாச

Posted by - June 10, 2019
பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளின்  காரணமாக பாதுகாப்புத்துறை காட்டிக்கொடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். பாதுகாப்புதுறை மற்றும் புலனாய்வு துறைசார்  தகவல்களையும் …

யுத்தத்தால் துயரங்களை சந்தித்த மக்களை மீண்டும் மீண்டும் துன்பப்படுத்த வேண்டாம்- மனோ

Posted by - June 10, 2019
முல்லைதீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்…