மோடியின் அழைப்புக்கிணங்க விரைவில் புதுடெல்லி செல்லும் கூட்டமைப்பு!

Posted by - June 13, 2019
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்புக்கிணங்க விரைவில் புதுடெல்லி சென்று அரசியல் தீர்வு தொடர்பில் விரிவாக பேசவுள்ளதாக தமிழ்த் தேசியக்…

யாழில் போதைப்பொருள் மீட்பு

Posted by - June 13, 2019
யாழ்ப்பாணம், நாவாந்துறைப் பகுதியில் உள்ள வீடொன்றில் மாவா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற…

மக்களும் அரசியல் பேதங்களை துறந்து ஒன்றுப்பட வேண்டும் -அனுர

Posted by - June 12, 2019
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அனைத்து மக்களும் அரசியல் பேதங்களை துறந்து ஒன்றுப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை…

ரிஷாத், அசாத், ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக 21 முறைப்பாடுகள்

Posted by - June 12, 2019
பதவி துறந்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண முன்னாள்…

தமிழ் மக்கள் பேரவையிலிருந்து நாங்கள் ஒதுங்கியிருக்கிறோம் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி.

Posted by - June 12, 2019
தமிழ் மக்கள் பேரவை அதன் இணைத் தலைவரான விக்கினேஸ்வரனின் கட்சியின் முகவர் அமைப்பாகவே செயற்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி…

அநுராதபுரத்தில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

Posted by - June 12, 2019
பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு நாளை முதல் அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளன. மதுபானசாலைகள் எதிர்வரும் 10 ஆம்…

ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் இடையே பாரிய கருத்து வேறுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன-சுசில்

Posted by - June 12, 2019
பாராளுமன்ற தெரிவு குழுவின் செயற்பாடுகள்  ஈஸ்டர் குண்டுதாக்குல் தொடர்பில் ஆராயும் நோக்கத்திற்கு  அப்பாற்பட்டு அரசியல் நோக்கங்களை கொண்டுள்ளது என பாராளுமன்ற…

கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - June 12, 2019
வேயன்கொட – குருந்தவத்த பகுதியில் கிணறொன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வேயன்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருந்தவத்த…

ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெற வேண்டும்-மஹிந்தானந்த

Posted by - June 12, 2019
தேசிய பாதுகாப்பினை சவாலுக்குட்படுத்தியே இன்று அனைத்து பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன. எனவே தேசிய பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டுமாயின் ஜனாதிபதி தேர்தலே முதலில்…

எம்மை அழித்தவர்கள் ஒரு குடையின் கீழ் நிற்கும் போது நாம் ஏன்…..?

Posted by - June 12, 2019
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவி ஏற்ற பின் கடந்த 09 ஆம் திகதி சிறிலங்காவிற்கு சுற்று…