வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் பலி

Posted by - June 15, 2019
களனி, பொல்ஹேன பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 09.00 மணியளவில் இந்த…

பயங்கரவாத விசாரணை பிரிவில் ஆஜரானார் ஹிஸ்புல்லாஹ்

Posted by - June 15, 2019
 கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.  ஹிஸ்புல்லாஹ்  பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை அவர் பயங்கரவாத…

பக்தர்களின் சங்கிலியை அறுத்த 6 பெண்கள் கைது

Posted by - June 15, 2019
நாவலப்பிட்டி கடுங்கஞ்சேன நகரத்தின் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷே பாபிஷேகத்திற்கான விஷேட பூஜைகள் இடம்பெற்று கொண்டிருந்த வேளை பெண்…

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - June 15, 2019
600 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட…

முஸ்லிம் தலைவர்கள் சந்திப்பர்!

Posted by - June 15, 2019
இராஜினாமா செய்த அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்பது தொடர்பில், எதிர்வரும் 18ஆம் திகதி முஸ்லிம் தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடலொன்றில் ஈடுபடவுள்ளதாக, நாடாளுமன்ற…

பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி ஆவா குழுவினருடன் கலந்துரையாட தயார் – சுரேன் ராகவன்

Posted by - June 15, 2019
“எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி ஆவா குழுவுடன் கலந்துடையாடுவதற்கு நான் தயாராகவுள்ளேன்” என வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

200 புகையிலை தூள் டின்களுடன் ஹட்டனில் ஒருவர் கைது!

Posted by - June 15, 2019
ஹட்டன் நகர பகுதியில் புகையிலை தூள் அடைக்கப்பட்ட  200 டின்களுடன் ஒருவா் கைது செய்யபட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று மதியம்…

யாழில் மாற்றுத் திறனாளிகளின் சுயமதிப்பீட்டு மாநாடு!

Posted by - June 15, 2019
யாழ்ப்பாணம் றோட்டரிக் கழகமும் DATA அமைப்பும் இணைந்து நடாத்திய பாதிக்கப்பட்டோர் பதின்மம் கடந்தும்.. என்னும் தொனிப்பொருளில் பாதிக்கப் பட்டோருக்கும்அவர்களோடு பயணிப்போருக்குமான…

மீன்பிடி தடை காலம் முடிந்தது – ராமேசுவரம் மீனவர்கள் 5 ஆயிரம் பேர் மீன்பிடிக்க சென்றனர்

Posted by - June 15, 2019
மீன்பிடி தடை காலம் நேற்றுடன் முடிந்ததையொட்டி, ராமேசுவரம் மீனவர்கள் 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர்.மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல்…