இலங்கையில் மத சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபை

Posted by - June 22, 2019
இலங்கையில் மத சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து…

மக்களையும் நேசிக்க கூடியதலைமைத்துவத்துடனான அரசாங்கமொன்றை உருவாக்குவோம்-மஹிந்த

Posted by - June 22, 2019
அசாங்கத் தரப்பினர் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தெரியவில்லை. எதிர்காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறாது  என்று  அரசாங்கத்தரப்பில்…

வாக்குறுதி நிறைவேறும் வரை நீராகாரம் அருந்தியவாறு போராட்டம்

Posted by - June 22, 2019
கல்முனை வடக்கு தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கடந்த 5 நாட்களாக பௌத்த துறவியுட்பட 5 பேர் தொடர் உண்ணாவிரதப்…

புகையிரத வேலை நிறுத்தம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

Posted by - June 22, 2019
புகையிரத தொழிற்சங்கங்கள் சில இணைந்து அரம்பித்துள்ள வேலை நிறுத்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. அரம்பித்துள்ள வேலை நிறுத்த…

கோத்­த­பாய வேட்­பாளர் என்­ப­தனை ஆகஸ்ட் 7 இல் மஹிந்த அறி­விப்பார் – கெஹெ­லிய

Posted by - June 22, 2019
பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர்  முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ என்­ப­தனை மஹிந்த ராஜ­பக் ஷ ஆகஸ்ட்…

கட்­டு­வ­பிட்­டிய தேவா­ல­ய தற்­கொலை குண்­டு­தா­ரியின் உடற்­பா­கங்கள் அடக்கம்

Posted by - June 22, 2019
நீர்­கொ­ழும்பு கட்­டு­வ­பிட்­டிய தேவா­ல­யத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்­கொலை தாக்­கு­தலை நடத்­திய தற்­கொ­லை­தா­ரி­யான  முஹம்மத் ஹஸ்­தூனின் தலை மற்றும் உடற்­பா­கங்கள்…

கல்முனை போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது !

Posted by - June 22, 2019
அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக…