போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது Posted by நிலையவள் - June 22, 2019 கெக்கிராவ, பிரதான வீதி பிரதேசத்தில் போலி 5000 ரூபா நாணயத் தாள்கள் 07 உடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
இலங்கையில் மத சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபை Posted by நிலையவள் - June 22, 2019 இலங்கையில் மத சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து…
மக்களையும் நேசிக்க கூடியதலைமைத்துவத்துடனான அரசாங்கமொன்றை உருவாக்குவோம்-மஹிந்த Posted by நிலையவள் - June 22, 2019 அசாங்கத் தரப்பினர் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தெரியவில்லை. எதிர்காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறாது என்று அரசாங்கத்தரப்பில்…
யாழில் 3 டிப்பர் மண் ஒரே இரவில் திருட்டு Posted by நிலையவள் - June 22, 2019 யாழில். வீதி சீரமைப்பு பணிகளுக்கு என வீதியில் பறிக்கப்பட்டிருந்த 3 டிப்பர் மண் ஒரே இரவில் திருடப்பட்டுள்ளது. கிராம எழுச்சி…
வாக்குறுதி நிறைவேறும் வரை நீராகாரம் அருந்தியவாறு போராட்டம் Posted by நிலையவள் - June 22, 2019 கல்முனை வடக்கு தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கடந்த 5 நாட்களாக பௌத்த துறவியுட்பட 5 பேர் தொடர் உண்ணாவிரதப்…
இன்று 15 மணி நேர நீர் வெட்டு Posted by நிலையவள் - June 22, 2019 கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு இன்று 22 ஆம் திகதி 15 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய…
புகையிரத வேலை நிறுத்தம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது Posted by நிலையவள் - June 22, 2019 புகையிரத தொழிற்சங்கங்கள் சில இணைந்து அரம்பித்துள்ள வேலை நிறுத்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. அரம்பித்துள்ள வேலை நிறுத்த…
கோத்தபாய வேட்பாளர் என்பதனை ஆகஸ்ட் 7 இல் மஹிந்த அறிவிப்பார் – கெஹெலிய Posted by நிலையவள் - June 22, 2019 பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ என்பதனை மஹிந்த ராஜபக் ஷ ஆகஸ்ட்…
கட்டுவபிட்டிய தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் அடக்கம் Posted by நிலையவள் - June 22, 2019 நீர்கொழும்பு கட்டுவபிட்டிய தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை தாக்குதலை நடத்திய தற்கொலைதாரியான முஹம்மத் ஹஸ்தூனின் தலை மற்றும் உடற்பாகங்கள்…
கல்முனை போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது ! Posted by நிலையவள் - June 22, 2019 அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக…