கல்முனை விவகாரம் போன்று ஏனைய பிரச்சினைகளுக்கும் பிக்குகள் குரல்கொடுக்க வேண்டும் – ஸ்ரீநேசன்

Posted by - June 25, 2019
கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலய பிரச்சினைக்கு குரல்கொடுத்ததுபோல, தமிழர்களின் ஏனையப் பிரச்சினைகளையும் தீர்க்க பௌத்த மதகுருமார் முன்வர வேண்டும்…

ஜெர்மனியில் கலக்கும் நெல்லை இளைஞர்! – இளம் விஞ்ஞானிக்குக் கிடைத்த கௌரவம்!

Posted by - June 25, 2019
ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரமே கடந்த 12-ம் தேதி மாலை உற்சாகம் கொண்டு புதுப்பொலிவுடன் இருந்தது. ஒயிட்ஹால் மீடியா என்ற அமைப்பு…

வெலிக்கடை கைதிகள் 150 பேர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

Posted by - June 25, 2019
வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதற்கமைய அவர்கள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில்…

வேலைநிறுத்தத்தை கைவிட தீர்மானம்

Posted by - June 25, 2019
களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தத்தை இன்று காலை 8 மணியுடன் நிறைவுக்கு கொண்டு வர தீர்மானித்துள்ளனர்.…

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண் வைத்தியர்

Posted by - June 25, 2019
நுண்ணுயிர் ​கெல்லி மாத்திரைகள் 35 ஐ உட்கொண்ட பெண் வைத்தியர் ஒருவர் மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாரவில…

புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ‘இ-பாஸ்போர்ட்’ -ஜெய்சங்கர் அறிவிப்பு

Posted by - June 25, 2019
பாஸ்போர்ட்டுகளில் புதிய தொழில்நுட்பத்தை இணைக்கும் ‘இ-பாஸ்போர்ட்’ விரைவில் நடைமுறைக்கு வரும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அறிவித்துள்ளார். அது…

மேகதாது அணை கட்ட சுப்ரீம் கோர்ட்டில் தடை உத்தரவு பெற வேண்டும் – மு.க.ஸ்டாலின்

Posted by - June 25, 2019
சுப்ரீம் கோர்ட்டை உடனே அணுகி மேகதாது அணை கட்டுவதில் தாமதமின்றி தடை உத்தரவு பெற வேண்டும் என்று தமிழக அரசை…

டிடிவி தினகரனுடன், தங்கதமிழ்செல்வன் மோதல்!

Posted by - June 25, 2019
டி.டி.வி.தினகரன், தங்கதமிழ்செல்வன் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. அ.ம.மு.க. நிர்வாகி ஒருவரிடம், டி.டி.வி.தினகரனை எச்சரிக்கும் விதமாக தங்கதமிழ்செல்வன் தொலைபேசியில் உரையாடிய ஆடியோ…

மன்னார் நடுக்குடா பகுதியில் 939 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு!

Posted by - June 25, 2019
மன்னார் நடுக்குடா கடற்கரை பகுதியில்  கடற்படையினர் நேற்று 24 ஆம் திகதி மாலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 939.2…

வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலை சந்தேக நபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - June 25, 2019
கடந்த ஏபரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட…