முல்லைத்தீவில் பத்தாயிரம் பேருக்கு காணி உறுதி வழங்க நடவடிக்கை

Posted by - June 25, 2019
முல்லைத்தீவு  மாவட்டத்தில்   அடுத்த 6 மாதத்திற்குள் 10 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடக்கு…

பெல்ஜியம் , ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கை தூதுவராக கிரேஸ் ஆசீர்வாதம்!

Posted by - June 25, 2019
அண்மையில் பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கை தூதுவராக கிரேஸ் ஆசீர்வாதம் பிரசல்ஸிலுள்ள இலங்கை தூதரகத்தில் கடந்த 17 ஆம்…

அழைப்பு விடுக்கப்பட்டால் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராவேன்-ருவன்

Posted by - June 25, 2019
பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டால் கட்டாயமாக தான் ஆஜராவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். நேற்று…

. விக்­கி­னேஸ்­வ­ரனின் கீழ்த்­த­ர­மான வார்த்தைப் பிர­யோ­கங்­க­ளுக்கு கூட்­ட­மைப்பு செவி­ கொடுக்­காது-சுமந்­திரன்

Posted by - June 25, 2019
அர­சாங்­கத்தின் வாக்­கு­று­தி­களை எமது மக்கள் முன்­னி­லையில் சென்று கூறு­வது மாமா வேலை அல்ல. விக்­கி­னேஸ்­வ­ரனின் கீழ்த்­த­ர­மான வார்த்தைப் பிர­யோ­கங்­க­ளுக்கு கூட்­ட­மைப்பு…

யானை தாக்கி விவசாயி பலி!

Posted by - June 25, 2019
வவுனியா பொஹஸ்வெவ பகுதியிலிருந்து வவுனியா சந்தைக்குச் சென்ற விவசாயி மீது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று…

ஜனா­தி­ப­தி­யுடன் ஒப்­பந்­தத்­துக்குச் செல்­ல ­வேண்டும் – வாசு

Posted by - June 25, 2019
ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்­சியை தோற்­க­டிக்க ஜனாதி­ப­தி­யுடன் ஒப்­பந்­தத்­துக்குச் செல்­ல­வேண்டும்.அத்­துடன் மக்கள் விடு­தலை முன்­னணி ஒரு­போதும் தனது வேட்­பா­ளரை…

இந்­திய புல­னாய்­வுத்­து­றை­யுடன் இணைந்து இரா­ணுவம் செயற்­ப­டு­கின்­றது – மகேஸ்

Posted by - June 25, 2019
ஐ.எஸ். பயங்­க­ர­வா­தத்தை எதிர்த்துப் போரா­டு­வ­தற்­காக, இந்­திய புல­னாய்­வுத்­து­றை­யுடன், இலங்கை இரா­ணுவம் இணைந்து செயற்­ப­டு­வ­தாக, இரா­ணுவத் தள­பதி லெப்.ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்க…

நானும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட தயார் – ராஜித

Posted by - June 25, 2019
ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்குத் தான் தயா­ராக இருப்பதாக, சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரிவித்துள்ளார். தொலைக்­காட்சி விவாதம் ஒன்றில் கருத்து…