மீனவரின் வலையில் சிக்கிய இராட்சத மீன்!

Posted by - June 29, 2019
கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் மீண்பிடியில் ஈடுபட்ட மீனவரின் வலையில் பாரிய மீனொன்று சிக்கியுள்ளது. தொழிலுக்காக நேற்று இரவு வலை விரித்தபோதே…

தமிழரசுக் கட்சியின் பொதுக்குழு தலைவராக மாவை தெரிவு!

Posted by - June 29, 2019
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுக்குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஏகமனதாக தொிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின்…

வவுனியா காட்டுப்பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு!

Posted by - June 29, 2019
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட இளமருதங்குளம் காட்டுப் பகுதியில்  பிளாஸ்ரிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. ஓமந்தை பொலிஸாருக்கு…

வெளியானது மரணதண்டனை கைதிகளின் பெயர் விபரங்கள்!

Posted by - June 29, 2019
போதைப்பொருள் வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. இவர்களில் 8 முஸ்லிம்கள், 08 தமிழர்கள், 04 சிங்களவர்கள்…

மதூஷை அழைத்து சென்று தேடுதல் – ரி 56 துப்பாக்கி கண்டுபிடிப்பு

Posted by - June 29, 2019
மாகந்துர மதூஷினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி 56 துப்பாக்கி ஒன்று நீர்கொழும்பு, தழுபொத்த பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதூஷை அழைத்து…

தூக்கு தண்டனை தொடர்பான தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்-இராதாகிருஷ்ணன்

Posted by - June 29, 2019
அன்று அமோக ஆதரவோடு கொண்டு வரப்பட்ட 18 ஆம் திருத்த சட்டமும் 19 வது திருத்த சட்டமும் இன்று இல்லாது…

தாக்குதலுக்கு முழு அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும்-டில்வின்

Posted by - June 29, 2019
அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கூட்டு எதிர்க்கட்சி தலைமையிலான அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கமை பிரச்சினைக்குரிய விடயம் என…

ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது

Posted by - June 29, 2019
பதுளை, ஹாலிஎல பகுதியில் ஒருதொகை ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை விஷ போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த…

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி ஒருவரே நாட்டின் எதிர்பார்ப்பு- சந்திரசேன

Posted by - June 29, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்ப்பில் வேட்பாளர் ஒருவரை முன்னிருத்துவதே கட்சியின் நிலைப்பாடு என ஐக்கிய…

ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும்-சந்திம

Posted by - June 29, 2019
இந்நாட்டின் அரசாங்க வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்காக கையொப்பமிட்டுள்ள அனைத்து ஒப்பந்தங்களையும் புதிய அரசாங்கத்தின் கீழ் இரத்து செய்வதாக பாராளுமன்ற…